<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384</id><updated>2009-12-08T12:34:49.042+05:30</updated><title type='text'>அறிவகம் (ARIVAKAM)</title><subtitle type='html'>ஆக்கப்பூர்வமான சிந்தனைகளே கடவுளின் அவதாரம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default?orderby=updated'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>19</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-1226440952567620616</id><published>2009-10-23T03:23:00.001+05:30</published><updated>2009-10-23T03:23:27.460+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாயை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவு'/><title type='text'>காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)</title><content type='html'>காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் வெளி நிலைமாற்றம் தான் இயக்கம்&lt;br /&gt;இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.&lt;br /&gt;அறிவின் அளவீடுகள் தான் காலம். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். பொருள் வெளியாகி மீண்டும் பொருளாகும் போது பிந்தைய பொருளுக்கும் முந்தைய பொருளுடனான அறியும் திறன்(ஆற்றல்) அறிவு. அறிவின் நிலை அளவீடுகள் காலமாகிறது. அதாவது பிந்தைய பொருளுக்கு முந்தைய பொருள் இறந்ததகாலம்., எதிர்வரும் பொருள் எதிர்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம், அறிவு, காலம் இவற்றிற்கான வேறுபாடுகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக 1, 2, 3, 5, 8, 13, 21 இந்த முறைபடிதான் காலஅறிவு அமைகிறது. இதில் இயக்கம் என்பது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, .... இப்படி சீராக வருவது. ஆனால் அறிவு என்பது 1, 2, 3, 5, 8, 13... என அமையும். அறிவின் சுற்றுகள் படி தான் காலமும் அமையும். இதில் 1, 2, 3, 5, 8 இதெல்லாம் அறிவு. இதில் காலம் அறியப்படும். இடைபட்ட 4, 6, 7, இதெல்லாம் மாயைகள் இது அறிவுக்கு உட்படாது. ஆனால் இயக்கத்துக்கு உட்படும். இயக்கம் எல்லாம் காலமாகாது. ஆனால் அறிவும் காலமும் இயக்கத்துக்கு உட்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் என்பது படிப்படியாக சீராக தான் நிகழும். ஆனால் காலம் என்பது அப்படியல்ல. காலம் அறிவை பொருத்தே அமையும். இதை ஜன்ஸ்டீன் உதாரணத்திலேயே விளக்குகிறேன். காதலிக்காக காத்திருக்கும் நேரத்திலும், காதலி வந்த பின் கடக்கும் நேரத்தின் போதும் நம் கையில் உள்ள கடிகார முள் ஒருபோல சீராக தான் இயங்குகிறது. ஆனால் கா காதலியின் வருகைக்கு முன்னும் பின்னும் காலத்தின்நகர்ச்சியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது 1, 2 ,3 ,4, 5, 6, 7, 8, .... இப்படி தான் இயக்கம் சீராக நிகழ்கிறது. ஆனால் காலமோ அறிவுக்கு ஏற்ப 1, 2, 3, 5, 8 ... இப்படி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காலஅறிவு என்பது அறிவின் இறந்த -  நிகழ் - எதிர் காலங்களின் கட்டமைப்பு. அதை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உடல் ஒத்துழைப்பை பொருத்து இயல்பாகவும் அறிவியல்ரீதியிலும் திருப்ப முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக மனிதனின் நினைவறிவை மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் முறைகளின்படி இறந்தகாலத்துக்கு அழைத்து செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலசக்கரம் என்பது ஒட்டுமொத்த காலஅறிவையும் அதாவது பிரபஞ்சத்தையே இறந்தகாலத்துக்கு திருப்புவது. உதாரணமாக மெஸ்மெரிசம் மூலம் மனிதனின் நினைவறிவை மட்டுமே இறந்த காலத்துக்கு திருப்ப முடியும். ஆனால் மனிதனையே திருப்ப முடியாது. அதாவது குழந்தை நினைவுகளை திருப்பும் அதேவேளையில் உடலையும் காலசூழலையம் இறந்த காலத்துக்கு திருப்ப முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;காலசூழலையே இறந்த காலத்துக்கு திருப்புவது தான் காலச்சக்கரத்தை திருப்புவது. அதாவது மனிதன் மனதோடு உடலையும் காலசூழலையும் குழந்தையாக திருப்புவது. இங்கு காலசூழலை திருப்புவது என்றால் அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது அவனோடு இருந்த காலசூழலையும் திருப்புவது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக நீஙகள் 7 வயதுக்கு காலசக்கரத்தை திருப்புவதாக வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் மட்டும் குழந்தையாக மாட்டீர்கள் உங்களோடு உங்கள் அம்மா அப்பா, தம்பி தங்கை, கூடபடித்த நண்பர்கள், ஆசிரியர், நாய்குட்டி, மரம், செடி கொடி, ஆறறுநீர் இப்படி அனைத்து சூழலுமே உங்களின் அதே குழந்தை பருவத்திற்கு திருப்பும். சுருக்கமாக உங்களோடு நேரடியாக மறைமுகமாக தொடர்பு உலகத்தையே( பிரபஞ்சத்தையே) உங்கள் குழந்தை பருவத்திற்கு திருப்புவது தான் காலசக்கரத்தை பின்னோக்கி திருப்புவது. இப்படி குழந்தை பருவத்தை மட்டுமல்ல முந்தைய பிறவிகள் என எவ்வளவு பின்னோக்கி வேண்டுமானாலும் திருப்பலாம். &lt;br /&gt;&lt;br /&gt;காலசக்கரத்தை திருப்ப முதலில் அதற்கு ஏற்ப நமது உடல்அறிவை தயார்படுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு நிகழ்காலத்தில் இருக்கும் அறிவு இறந்த காலத்தின் எதிர்காலம். இதை மீண்டும் இறந்தகாலத்துக்கு திருப்பும் போது அது இந்த நிகழ்காலத்தின் எதிர்காலமாக தான் வரும். இப்போது நமது நிகழ்காலாம் முந்தைய நிகழ்காலத்தின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற இருஅறிவுக்கு உட்படும். இப்போது நமது அறிவை மீண்டும் எதிர்காலத்துக்கு திருப்பினால் முந்தைய நிகழ்காலமே வரும். இதில் காலஅறிவு நமக்கு காலசக்கரமாக இருந்தால் மட்டுமே அறிவாக இருக்கும் இல்லையென்றால் அது மாயையாக தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை புராதாண கதைகளில் உதாரணப்படுத்தலாம்: மாயை என்றால் என்ன என்று கேட்ட ஒரு பக்தனிடம் தனக்கு தாகமாக இருக்கிறது ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீர் எடுத்துவர அனுப்புகிறார் இறைவன். தண்ணீர் எடுக்க சென்ற பக்தன் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் மீது காதல்வசப்படுகிறான். அவள் பின்னால் செல்லும், பக்தன் அவளை திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறான். குழந்தைகள், பேரக்குழந்தைகள் பிறக்கிறது. பக்தனுக்கு வயதாகி காலங்களும் ஓடுகிறது. பக்தன் வெளியூர் சென்ற ஒரு நாள் திடீர் என ஊரெங்கும் வெள்ளபெருக்கு வந்து மக்கள் அனைவரும் நீரில் முழ்குகின்றனர். இதில் பக்தனின் மனைவி குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்படுகின்றனர். ஊருக்கு திரும்பிய பக்தன் தன் மனைவி குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக ஆற்றங்கரை பக்கம் நடந்து செல்கிறான். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இறைவன் பக்தா நான் தாகத்துக்கு தண்ணீர்கேட்டேனே நீ கொண்டுவரவில்லையா என கேட்கிறார். அதிர்ச்சியடைந்த பக்தன் இறைவா உன் மாயையின் திருவிளையாடல் இப்போது புரிகிறது என காலில் விழுந்து வணங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதை வெறும் உதாரணம் மட்டுமே. இதில உண்மை என்னவென்றால் காலஅறிவை பின்னோக்கி சுற்றும் போது நமக்கு காலசக்கரம் சாத்தியப்பட வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கனவாக அதாவது மாயையாக தான் இருக்கும். காலசக்கரம் என்பது மெய்ஞானம் அதாவது மாயையையும் ஜீரணித்துக்கொள்ளதக்க அறிவு. இன்னும் ஆழமாக சொன்னால் அறிவு மாயை இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் மெய்யறிவு நமக்கு வேண்டும். இதை தான் ஆன்மீக ஞானிகள் ஞானமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மேற்சொன்ன விளக்கங்கள் அனைத்தும் நிச்சயம் குழப்பமாக தான் இருக்கும். இதற்கு நமது அறிவின் பொருளறிவு புரிதல் தான் காரணம். இந்த பிரபஞ்ச கட்டமைப்பை சரியாக புரிந்துகொள்ளும் போது நமக்கு காலசக்கரம் விடயம் எளிதான ஒன்றாகிவிடும். அதை பயிற்சி மூலம் நிரூபணப்படுத்தவும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரபஞ்சம் என்பது என்ன? பொருளாக இருப்பது என்ன? அடிப்படை இயக்கத்துக்கு காரணம் என்ன இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு, காலசக்கரம் குறித்து மனிபிறவியும் தொடர்வாழ்க்கையும் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா? பிரபஞ்சம் எப்படி தோன்றி இயங்குகிறது) &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-1226440952567620616?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/1226440952567620616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2009/10/16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/1226440952567620616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/1226440952567620616'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2009/10/16.html' title='காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-4961578690245873713</id><published>2009-07-18T00:48:00.002+05:30</published><updated>2009-07-18T08:16:27.296+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல்கலாமுக்கு'/><title type='text'>நக்கீரன் கட்டுரை: அப்துல்கலாமுக்கு பகிரங்க கண்டனம்</title><content type='html'>அறிவகம் கட்டுரை திடீர் என நின்றதற்கு பல காரணங்கள். எல்லாம் தெரிந்துவிட்ட ஞானியாக என்னை நானே நம்பிக்கைப்படுத்திக்கொண்டு எழுதத்துவங்கிய புத்தகம் தான் அறிவகம் கட்டுரை தொடர். உண்மையில் கடைசி பதிவு வரை அந்த நம்பிக்கை துளியும் குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எனக்குள் மீண்டும் எழுந்த ஒரு வினாவுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. விடை கிடைத்ததும் நிச்சயமாக அறிவகத்தில் மீண்டும் எழுதத்துவங்குவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடயத்துக்கு வருகிறேன். எனக்குள்ளேயே அழுது புலம்பிய புலம்பலை மிகுந்த மன இறுக்கத்துடன் இங்கு எழுதுகிறேன். திரு. அப்துல்கலாமை புண்படுத்த எழுதப்படும் கடிதம் அல்ல இது. ஒரு வேளை என் தவறான புரிதல் கூட காரணமாக இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவகம் கட்டுரை தொடரை முழுமையாக படித்த அன்பர்களுக்கு அறிவத்தின் நோக்கம் நன்கு தெரிந்திருக்கும். உலகில் அணு ஆயுதங்களை ஒழித்து, யுத்தம் இல்லாத அமைதியான புதிய யுகம் படைக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்த கட்டுரை தான் அது. ஆனால் அது அடையமுடியாத மிகப்பெரிய இலக்கு என்பதை புரிந்ததுகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் போர் உச்சம். பசியால் பட்டினியில் குழந்தைகளும் பெண்களும் அப்பாவிகளும் சாகும் கொடூரம். ஒரு சின்ன குக்கர் விசில் சத்தத்தை கேட்டாலே அதிர்ச்சியில் அழும் என் குழந்தை. ஆனால் ஈழத்தில் ? சீரனிக்க முடியவில்லை. என்ன செய்வது? ஒரு குட்டி தீவீல் அமைதியை ஏற்படுத்த முடியாத நம்மாலா உலகையே அமைதிப்படுத்த முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;பலவழிகளில் யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவர்கள் இணைந்தால் இந்த உலகை மாற்றிக்காட்ட முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல தலைமையை தேடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தெரிந்தெடுத்த அந்த தலைமைக்கு 3 மாதங்களுககு முன் எழுதி கடிதம், மின்அஞ்சல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;அன்பார்ந்த திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றியும், தற்போது இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர்பற்றியும் நான் சொல்லி தங்களுக்கு தெரியவேண்டியதில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இந்திய, இலங்கை அரசுகளின் மனசாட்சியை தட்டிக்கேட்க வேறு வழி தெரியாமல் 8 இளைஞர்கள் இதுவரை தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். நானும் அந்த முடிவை எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் மனித உயிருக்கு மதிப்பளிக்காத மனசாட்சியற்ற அரசுகளிடம் எத்தனை பேர் உயிரை மாய்த்தால் தான் என்ன பயன்? ஆனாலும் உள்ளம் கொதிக்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளின் இந்த பாராமுக போக்கை எப்படி தட்டிக்கேட்பது? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;எனக்கு தெரிந்த ஒரே வழி அப்துல்கலாம். ஒரு தமிழனாக அல்ல மனிதாபிமானம் உள்ள முன்னாள் குடியரசு தலைவராக உங்களிடம் ஓரு கோரிக்கை:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;தயவு செய்து குரல் கொடுங்கள். உங்கள் குரலுக்கு விலையிருக்கிறது. அரசியல் வாதிகளை நம்பி பலனில்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். தமிழன் என்ற முறையில் குரல் கொடுக்க வேண்டாம். மனித நேயமுள்ள ஒரு மனிதன் என்ற முறையிலாவது தயவு செய்து குரல் கொடுங்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;5 ஆண்டு காலம் இந்திய ஜனாதிபதியாக இருந்துள்ளீர்கள். பல நாட்டு தலைவர்களை தெரியும். பல நாட்டு நல்லெண்ணவாதிகளை தெரியும். இந்தியா முழுவதும் உள்ள எம்.பி., க்களை தெரியும். மக்களை தெரியும், மாணவர்களை தெரியும். அவர்களிடம் ஈழத்தமிழனின் நிலையை புரியவையுங்கள். தயவு செய்து குரல்கொடுங்கள். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;எந்த காரணம் கிடைத்தாலும் அரசியலாக்கி அரசியல் சூழ்ச்சிகளை சாதித்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின் விமர்சனங்களுக்கு அஞ்சி நல்லவர்கள் ஒதுங்கிக்கொண்டே போனால் மக்களுக்கு புலம்புவதையும், தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ளுவதையும் தவிர வேறு வழியில்லை. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இதுவரை ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் மன்னிக்கவும் மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். இன்று 2 லட்சம் மனிதர்கள் மரணப்பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இவர்கள் குண்டடிபட்டு சாவது ஒரு புறம். தற்போது சோற்றுக்கு வழியில்லாமல், மருத்துவ உதவி கிடைக்காமல் குழந்தைகள் பெண்கள், பெரியவர்கள் என அத்துனைபேரும் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக ஒருவேளை சோறு கூட கிடைக்காமல் செத்துகொண்டிருக்கும் குழந்தைகளை மறந்துவிட்டு, மூன்று வேளைக்கும் சோறு உண்டு வேலைசெய்தோமா, பாதுகாப்பாக இருக்கிறோமா என படுத்து உறங்க எனக்கு மனமில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;நாடு வல்லரசாக வேண்டும் என்பது நமது கனவுதான். அதற்காக மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைக்க எப்படி மனம் வருகிறது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இந்த கொடுமையை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளம்பும் குரல்கள் அங்கங்கேயே ஒடுக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் கொடுக்கும் எந்த குரலும் நம்பத்தகுந்ததாக இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களின், மனிதாபிமானம் உள்ள மக்களின் உணர்வுகளை உங்கள் குரல்மூலம் உலகுக்கு சொல்லுங்கள். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;உடனடி தேவை இலங்கையில் போர்நிறுத்தம். போர்முனையில் பலநாட்கள் பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவு மருத்துவ உதவிகள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;அதற்கு பின் நிரந்தர அரசியல் தீர்வு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இதை ஏற்படுத்த ஏன் சர்வதேச நல்லெண்ணவாதிகளால் முடியாது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;குரல் கொடுங்கள். உங்கள் பின் அணிதிரள என்னை போன்ற லட்சோப லட்சம் இளைஞர்கள் தயாராக இருக்கிறோம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;அரசியல் விமர்சனங்களுக்கும் அச்சுறுத்தலுக்கும் அஞ்சி நல்லெண்ணவாதிகள் ஒதுங்கிக்கொள்வது இந்த நாட்டுக்கே கிடைத்த சாபக்கேடு. தயவு செய்து, தயவு செய்து நீங்களும் ஒதுங்கியே இருக்காதீர்கள்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;நம்பிக்கையுடன்...&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அறிவகம் கட்டுரை தொடரில் அணு ஆயுதம் பற்றி அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதத்திற்கு 2 நாட்களில் பதில் வந்தது. மகிழ்ந்தேன். ஆனால் ஈழக்குமுரலுக்கு 3 மாதங்களுககு இதுவரையும் பதில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எனது மின்னஞ்சல், கடிதம் அவரை சென்றடையவில்லையா என்பது எனக்கு தெரியாது? ஆனால் 5 முறை அனுப்பி விட்டேன். இது வரை பதில் இல்லை. எனக்கு பதில் ஒரு புறம் இருக்கட்டும். எனது கடிதம் சேரந்ததா சேரவில்லையா என்பது இரண்டாம் பட்சம். ஏன் &lt;strong&gt;ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கு தெரியாதா இலங்கை நிலவரம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அணு ஆயுதம் தயாரித்ததை விட ஊனமுற்ற குழந்தைகளுக்கு எடை குறைவான உலோக கால் கண்டுபிடித்தது தான் மிகுந்த மனநிறைவை தந்தது என்று நிருபர்களிடம் பெருமையாக சொன்ன அப்துல்கலாமுக்கு, அதே ஆயுதங்களால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஊனமுற்றவர்களாக மாறும் கொடுமை மட்டும் தெரியாதா? &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அப்துல்கலாம் மீது மரியாதை வைத்து அவரை முன்உதாரணமாக கொண்டு இலட்சியம் கொண்ட இளைஞர்களின் நானும் ஒருவள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் நான் அவரை குறைகூறவில்லை. இன்னும் இருக்கிறது ஈழத்தில் உயிர். குற்றுயிராய் குலையுயிராய் 2 லட்சம் தமிழ்ரகள் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்துல்கலாமுக்கு தெரியாதது இல்லை. உரக்க குரல் கொடுங்கள். உங்கள் பின் அணி திரள நீங்கள் எதிர்பார்க்கும் சக்திவாய்ந்த இளையசமுதாயம் துடித்துக்கொண்டிருக்கிறது. தயவு செய்து மீட்டெடுக்க குரல் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏன் உங்களிடம் கேட்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இந்த வாரம் நக்கீரன் கட்டுரையில் எழுதியுள்ள அதே தலைமை பண்புக்காக தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நேற்றைய முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், குடியரசு தலைவர்கள் முதற்கொண்டு எல்லா தலைவர்களுக்குமே காப்பாற்றுங்கள் என ஈழத்தமிழர்கள், இந்திய தமிழர்கள் லட்சக்கணக்கான கடிதங்கள் எழுதியாயிற்று. ஒரு உயரை கூட காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனியுமா தலைவர்களை நம்புவது?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை யாரை நம்புவது?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வெத்துப்புகழை பரப்புவதற்க எழுத்தை பயன்படுத்தாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்து உயிர்களை மீட்டெடுக்க குரல்கொடுங்கள், இல்லாவிட்டால் தயவு செய்து இந்தனை நாள் ஒதுங்கியிருந்தது போலவே ஒரு மூலையில் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளிடம் ஆணுஆயுத கலாச்சாராத்தையம், வல்லரசு கனவையும் திணிக்காதீர்கள். அந்த குழந்தைகள் நிம்மதியாக வாழ அன்பையும், அமைதியையும், நல்லரசு கனவையும் போதிக்க முடிந்தால் போதியுங்கள். இனிவரும் உலகுக்கு அது தான் தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பிரபலத்துக்காக குழந்தைகளை தவறாக வழிநடத்தாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று நீஙகள் நினைத்தால் தொடருங்கள் உங்கள் சேவையை. உண்மை என்றாவது ஒரு நாள் உயிர்தெழும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழத்து குழந்தைகளுக்காக குரல்கொடுக்காத நீங்கள் இந்திய குழந்தைகளிடம் மட்டும் அன்பை பொழிவதுபோல நடந்துகொள்வது வியப்பாக இருக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையில்&lt;br /&gt;&lt;br /&gt;தயவு செய்து ஈழத்துக்குழந்தைகளுக்காக குரல்கொடுங்கள்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-4961578690245873713?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/4961578690245873713/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4961578690245873713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4961578690245873713'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2009/07/blog-post.html' title='நக்கீரன் கட்டுரை: அப்துல்கலாமுக்கு பகிரங்க கண்டனம்'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-4161161716005200561</id><published>2009-06-20T23:22:00.000+05:30</published><updated>2009-06-20T23:22:22.319+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவகம்'/><title type='text'>விரைவில் அறிவகம் கட்டுரைத்தொடரை எழுதத்துவங்குகிறேன்</title><content type='html'>விரைவில் அறிவகம் கட்டுரைத்தொடரை எழுதத்துவங்குகிறேன். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து எழுதமுடியவில்லை. காரணங்கள் குறித்து விரிவாக பின்னர் தெரிவிக்கிறேன். அறிவகத்தை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-4161161716005200561?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/4161161716005200561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4161161716005200561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4161161716005200561'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2009/06/blog-post.html' title='விரைவில் அறிவகம் கட்டுரைத்தொடரை எழுதத்துவங்குகிறேன்'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-6907030208977230301</id><published>2008-10-08T21:36:00.001+05:30</published><updated>2008-10-08T21:56:26.256+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காலசக்கரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிபிறவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாயை'/><title type='text'>காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)</title><content type='html'>&lt;span style="font-size: x-small;"&gt;காலம் என்பது என்ன பதிவுக்கு பின் அனைவருடைய எதிர்பார்ப்பும் கால சக்கரத்தை எப்படி பின்னோக்கி திருப்புவது என்பது தான். அறிவின் ஒத்துழைப்பு இருந்தால் காலசக்கரத்தை எளிமையாக பின்னோக்கி சுழற்றலாம். அறிவின் ஒத்துழைப்பை உடல் மன பயிற்சிகள் மூலம் சாத்தியப்படுத்தலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இயக்கம், மாயை, அறிவு, காலம் குறித்து முந்தைய பதிவுகளில் விளக்கியிருந்தாலும் இங்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பொருள் வெளி&amp;nbsp;நிலைமாற்றம் தான் இயக்கம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இயக்கத்தின் ஒப்பீடுகள் தான் அறிவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அறிவின் அளவீடுகள் தான் காலம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உதாரணமாக: பொருள் வெளியாவது இயக்கம். பொருள் வெளியாகி மீண்டும் பொருளாகும் போது பிந்தைய பொருளுக்கும் முந்தைய பொருளுடனான அறியும் திறன்(ஆற்றல்) அறிவு. அறிவின் நிலை அளவீடுகள் காலமாகிறது. அதாவது பிந்தைய பொருளுக்கு முந்தைய பொருள் இறந்ததகாலம்., எதிர்வரும் பொருள் எதிர்காலம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இயக்கம், அறிவு, காலம் இவற்றிற்கான வேறுபாடுகளை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உதாரணமாக 1, 2, 3, 5, 8, 13, 21 இந்த முறைபடிதான் காலஅறிவு அமைகிறது. இதில் இயக்கம் என்பது 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, .... இப்படி சீராக வருவது. ஆனால் அறிவு என்பது 1, 2, 3, 5, 8, 13... என அமையும். அறிவின் சுற்றுகள் படி தான் காலமும் அமையும். இதில் 1, 2, 3, 5, 8 இதெல்லாம் அறிவு. இதில் காலம் அறியப்படும். இடைபட்ட 4, 6, 7, இதெல்லாம் மாயைகள் இது அறிவுக்கு உட்படாது. ஆனால் இயக்கத்துக்கு உட்படும். இயக்கம் எல்லாம் காலமாகாது. ஆனால் அறிவும் காலமும் இயக்கத்துக்கு உட்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இயக்கம் என்பது படிப்படியாக சீராக தான் நிகழும். ஆனால் காலம் என்பது அப்படியல்ல. காலம் அறிவை பொருத்தே அமையும். இதை ஜன்ஸ்டீன் உதாரணத்திலேயே விளக்குகிறேன். காதலிக்காக காத்திருக்கும் நேரத்திலும், காதலி வந்த பின் கடக்கும் நேரத்தின் போதும் நம் கையில் உள்ள கடிகார முள் ஒருபோல சீராக தான் இயங்குகிறது. ஆனால் கா காதலியின் வருகைக்கு முன்னும் பின்னும் காலத்தின்நகர்ச்சியில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அதாவது 1, 2 ,3 ,4, 5, 6, 7, 8, ....&amp;nbsp;இப்படி தான் இயக்கம் சீராக நிகழ்கிறது. ஆனால் காலமோ அறிவுக்கு ஏற்ப 1, 2, 3, 5, 8 ...&amp;nbsp;இப்படி வருகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;காலஅறிவு என்பது அறிவின் இறந்த -&amp;nbsp; நிகழ்&amp;nbsp;- எதிர் காலங்களின் கட்டமைப்பு. அதை இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உடல் ஒத்துழைப்பை பொருத்து இயல்பாகவும் அறிவியல்ரீதியிலும் திருப்ப முடியும்.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உதாரணமாக மனிதனின் நினைவறிவை மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் முறைகளின்படி இறந்தகாலத்துக்கு அழைத்து செல்லலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;காலசக்கரம் என்பது ஒட்டுமொத்த காலஅறிவையும் அதாவது பிரபஞ்சத்தையே இறந்தகாலத்துக்கு திருப்புவது. உதாரணமாக மெஸ்மெரிசம் மூலம் மனிதனின் நினைவறிவை மட்டுமே இறந்த காலத்துக்கு திருப்ப முடியும். ஆனால் மனிதனையே திருப்ப முடியாது. அதாவது குழந்தை நினைவுகளை திருப்பும் அதேவேளையில் உடலையும் காலசூழலையம் இறந்த காலத்துக்கு திருப்ப முடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;காலசூழலையே இறந்த காலத்துக்கு திருப்புவது தான் காலச்சக்கரத்தை திருப்புவது. அதாவது மனிதன் மனதோடு உடலையும் காலசூழலையும் குழந்தையாக திருப்புவது. இங்கு காலசூழலை திருப்புவது என்றால் அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது அவனோடு இருந்த காலசூழலையும் திருப்புவது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;உதாரணமாக நீஙகள் 7 வயதுக்கு காலசக்கரத்தை திருப்புவதாக வைத்துக்கொள்வோம். அங்கு நீங்கள் மட்டும் குழந்தையாக மாட்டீர்கள் உங்களோடு உங்கள் அம்மா அப்பா, தம்பி தங்கை, கூடபடித்த நண்பர்கள், ஆசிரியர், நாய்குட்டி, மரம், செடி கொடி, ஆறறுநீர் இப்படி அனைத்து சூழலுமே உங்களின் அதே குழந்தை பருவத்திற்கு திருப்பும். சுருக்கமாக உங்களோடு நேரடியாக மறைமுகமாக தொடர்பு உலகத்தையே( பிரபஞ்சத்தையே) உங்கள் குழந்தை பருவத்திற்கு திருப்புவது தான் காலசக்கரத்தை பின்னோக்கி திருப்புவது. இப்படி குழந்தை பருவத்தை மட்டுமல்ல முந்தைய பிறவிகள் என எவ்வளவு பின்னோக்கி வேண்டுமானாலும் திருப்பலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;காலசக்கரத்தை திருப்ப முதலில் அதற்கு ஏற்ப நமது உடல்அறிவை தயார்படுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு நிகழ்காலத்தில் இருக்கும் அறிவு இறந்த காலத்தின் எதிர்காலம். இதை மீண்டும் இறந்தகாலத்துக்கு திருப்பும் போது அது இந்த நிகழ்காலத்தின் எதிர்காலமாக தான் வரும். இப்போது நமது நிகழ்காலாம் முந்தைய நிகழ்காலத்தின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற இருஅறிவுக்கு உட்படும். இப்போது நமது அறிவை மீண்டும் எதிர்காலத்துக்கு திருப்பினால் முந்தைய நிகழ்காலமே வரும். இதில் காலஅறிவு நமக்கு காலசக்கரமாக இருந்தால் மட்டுமே அறிவாக இருக்கும் இல்லையென்றால் அது மாயையாக தான் இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;இதை புராதாண கதைகளில் உதாரணப்படுத்தலாம்:&lt;/strong&gt; மாயை என்றால் என்ன என்று கேட்ட ஒரு பக்தனிடம் தனக்கு தாகமாக இருக்கிறது ஆற்றங்கரைக்கு சென்று தண்ணீர் எடுத்துவர அனுப்புகிறார் இறைவன். தண்ணீர் எடுக்க சென்ற பக்தன் ஆற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் மீது காதல்வசப்படுகிறான். அவள் பின்னால் செல்லும், பக்தன் அவளை திருமணம் செய்து குடித்தனம் நடத்துகிறான். குழந்தைகள், பேரக்குழந்தைகள் பிறக்கிறது. பக்தனுக்கு வயதாகி காலங்களும் ஓடுகிறது. பக்தன் வெளியூர் சென்ற ஒரு நாள் திடீர் என ஊரெங்கும் வெள்ளபெருக்கு வந்து மக்கள் அனைவரும் நீரில் முழ்குகின்றனர். இதில் பக்தனின் மனைவி குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்படுகின்றனர். ஊருக்கு திரும்பிய பக்தன் தன் மனைவி குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாக ஆற்றங்கரை பக்கம் நடந்து செல்கிறான். அப்போது மரத்தடியில் அமர்ந்திருந்த இறைவன் பக்தா நான் தாகத்துக்கு தண்ணீர்கேட்டேனே நீ கொண்டுவரவில்லையா என கேட்கிறார். அதிர்ச்சியடைந்த பக்தன் இறைவா உன் மாயையின் திருவிளையாடல் இப்போது புரிகிறது என காலில் விழுந்து வணங்குகிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இந்த கதை வெறும் உதாரணம் மட்டுமே. இதில உண்மை என்னவென்றால் &lt;strong&gt;காலஅறிவை பின்னோக்கி சுற்றும் போது நமக்கு காலசக்கரம் சாத்தியப்பட வேண்டும். இல்லையென்றால் எல்லாம் கனவாக அதாவது மாயையாக தான் இருக்கும். காலசக்கரம் என்பது மெய்ஞானம் அதாவது மாயையையும் ஜீரணித்துக்கொள்ளதக்க அறிவு. இன்னும் ஆழமாக சொன்னால் அறிவு மாயை இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் மெய்யறிவு நமக்கு வேண்டும். இதை தான் ஆன்மீக ஞானிகள் ஞானமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இங்கு மேற்சொன்ன விளக்கங்கள் அனைத்தும் நிச்சயம் குழப்பமாக தான் இருக்கும். இதற்கு நமது அறிவின் பொருளறிவு புரிதல் தான் காரணம். இந்த பிரபஞ்ச கட்டமைப்பை சரியாக புரிந்துகொள்ளும் போது நமக்கு காலசக்கரம் விடயம் எளிதான ஒன்றாகிவிடும். அதை பயிற்சி மூலம் நிரூபணப்படுத்தவும் செய்யலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இந்த பிரபஞ்சம் என்பது என்ன? பொருளாக இருப்பது என்ன? அடிப்படை இயக்கத்துக்கு காரணம் என்ன இந்த விடயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு, காலசக்கரம் குறித்து மனிபிறவியும் தொடர்வாழ்க்கையும் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta; font-size: x-small;"&gt;&lt;strong&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா? பிரபஞ்சம் எப்படி தோன்றி இயங்குகிறது)&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-6907030208977230301?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/6907030208977230301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/10/16.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/6907030208977230301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/6907030208977230301'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/10/16.html' title='காலசக்கரத்தை எப்படி பின்னோக்கி சுற்றுவது? (உலகின் அவசரத்தேவை - 16)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-3028839359254031395</id><published>2008-10-05T19:00:00.000+05:30</published><updated>2008-10-06T06:56:32.337+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாயை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவு'/><title type='text'>அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை - 15)</title><content type='html'>சென்ற பதிப்பில் காலத்தின் அடிப்படையை பார்த்தோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு என்பதையும் பார்த்தோம். இயக்கமும் அறிவும் சேர்ந்தது தான் காலம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பகுதியில் அறிவு மற்றும் மாயை குறித்து பார்ககலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவு என்பது என்ன? என பார்க்கும் முன்னர் அறிவு எப்படி வருகிறது. அல்லது அறிவு இயக்கம் என்பது என்ன என தெளிவுபடுத்திக்கொள்வோம் அப்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு நிலைகள் பரஸ்பரம் பறிமாறும்போது இயக்கம் வருகிறது. இயக்கத்தின் படிப்படியான நிலைகள் காலமாகிறது. காலத்தின் பதிவுகள் அறிவு இயக்கமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மீண்டும் குவாண்டவியலுக்கு போவோம்&lt;br /&gt;&lt;br /&gt;எலக்ட்ரான்கள் உட்பட அடிப்படை துகள்கள் கணப்பொழுதில் அலையாகவும் பொருளாகவும் இருக்கும் என்பது அறிவியலாளர்கள் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு பொருளாக இருக்கும் துகள் அலையாவதை இயக்கம் என்றும் பொருள் அலையாகி மீண்டும் பொருளாவதை ஒரு கால சுற்று என்றும் குறிப்பிடுகிறோம். இந்த கால சுற்றில் இறுதிக்கும் துவக்கத்துக்குமான தொடர்பு அறிவாகிறது. இடைப்பட்டதற்கான தொடர்பு மாயையாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன கருத்தை கம்பியூட்டர் மொழி கணக்கீடில் எளிமையாக புரிந்து கொள்ளலாம் 1 - 0 -1 இது தான் கம்பியூட்டர் மொழி. இதில் 1 பொருள் என்றும் 0 அலை என்றும் உதாரணப்படுத்திக்கொள்ளலாம். இங்கு முந்தை ஒன்றுக்கும் பிந்தைய ஒன்றுக்கும் நேரடி தொடர்ப்பு இருக்கிறது. ஆனால் 0 க்கு இல்லை. உண்மையில் 0 தான் பிந்தைய முந்தைய ஒன்றுகளுக்கு நெருக்கமானது. ஆனால் பிந்தைய ஒன்று அறிவதெல்லாம் முந்தைய ஒன்றை மட்டுமே. இப்படி முந்தைய ஒன்றும் இடைப்பட்ட 0 வாகி பிந்தைய ஒன்றாக மாறுவது ஒரு கால சுற்று. ஆனால் இயக்கம் என்பது இதில் பாதி. முந்தைய ஒன்று 0 ஆனாலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் மீண்டும் 1 வந்தால் மட்டுமே அறிவு வருகிறது. இந்த அறிவின் அளவீடாக காலமும் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அறிவு கட்டமைப்பை பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;1 - 0&amp;nbsp;- 1 என்ற தொடர்ச்சியின் கட்டமைப்பு 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 இப்படி அமைகிறது. இதை பைனாரி முறை என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுவார்கள். அதாவது 0+1 = 1, 1 +1 =2, 2+1=3, 3+2=5, 5+3=8, 8+5=13 இப்படி கட்டமைக்கப்படுகிறது. இதில் 1, 0 வும் தான் அனைத்து முழுமையிலுமே இருக்கிறது என்றாலும் 0 இல்லாததாகவே இருக்கிறது. இதை தான் மாயை என்கிறது ஆன்மீகம். அதாவது 5 க்கும் 8 க்கும் இடையில் எண்கள் இல்லாமல் இல்லை ஆனால் பைனாரி கட்டமைப்பில் இல்லாத நிலைதான் அறியப்படுகிறது. அதே போல தான் அறிவும் காலமும் இயக்கமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துகள் அலையானலே அங்கு இயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் அறிவு முழு சுற்றுகளில் மட்டுமே அறியப்படுகிறது. இந்த முழுச்சுற்றுகளின் அறிவுபடியே காலமும் இருக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொருளின் அடுத்தடுத்த பொருள் நிலைகள் அறிவாகவும் அதன் அளவீடு காலமாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பில் இருக்கும் எதிர்மறைகள் எல்லாம் மா¬யாயாக கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கவனிக்க வேண்டியது மாயை இருந்தால் தான் அறிவும் காலமும் இயக்கமும் சாத்தியப்படுகிறது. அறிவும் மாயையும் இந்த இரண்டையும் ஆட்டிப்படைக்கும் மெய்யறிவும் தான் இந்த பிரபஞ்ச திருவிளையாடல்கள். (விரிவாக அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பொருளுக்கும் அது எலக்ட்ரான் ஆனாலும் சரி, ஃபோட்டான் சரி மரம் மனிதனானாலும் சரி அதற்கு இணையான எதிர் அலை இருக்கிறது. அதே போல ஒவ்வொரு அலைக்கும் அது ஒளியானாலும் சரி, மின்காந்த அலையானாலும் சரி அதற்கு இணையான பொருள் இருக்கிறது. இதற்கு அது மாயை அதற்கு இது மாயை அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலசுற்று அடிப்படையில் அறிவு இயக்கம் இருப்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அடுத்து நமது எதார்த்த மாயைகளை கொஞ்சம் அலசிவிட்டு பிரபஞ்ச தோற்றம் குறித்து பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்குள் மடடுமல்ல பிரபஞ்சத்தில் இருக்கும் அத்துனை பொருளுக்குள்ளும் இருக்கக்கூடிய அறிவும் கால அளவீடுகளை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுவது. மனிதனுக்கு இருக்கும் அறிவு விலங்குக்கு இருப்பதில்லை. விலங்குக்கு இருக்கும் அறிவு, தாவரத்துக்கு இருப்பதில்ல. தாவரத்துக்கு இருக்கும் அறிவு சட பொருளுக்கு இருப்பதில்லை. மனிதன் முதல் சட பொருள் வரை பிரபஞ்சத்துள் எல்லாம் பொருள் தான். ஆனால் இந்த பொருள்களுக்குள்ளேயே இருக்கும் அறிவு ஏற்றத்தாழ்வுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளுக்கிடையே மட்டுமல்ல மனிதர்களுக்குள்ளேயே அறிவு ஏற்றத்தாழ்வுகள் உடையது தான். மனிதர்களுக்கு எல்லாம் ஒத்த தன்மையுடைய உணர்வு உறுப்புக்களை அறிவு நல்கியிருக்கிறது. அதனால் பேனா எல்லோருக்கும் பேனாவாக தெரிகிறது. ஒரு வேளை ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான அறிவு ஏற்றத்தாழ்வுகள் இருக்குமானால், நான் பேனா என்பதை நீங்கள் தூசு என்பீர்கள், நீங்கள் புழுக்கள் என்பதை நான்நீளமான ராட்சத பாம்புகள் என்பேன். நான் எரும்புகள் என்பதை நீங்கள் யானை கூட்டம் என்பீர்கள். நல்லவேளை இந்த கொடுமைகளை எல்லாம் இறைவன் செய்யவில்லை. பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒத்த அறிவை நல்கியிருக்கிறான். என்றாலும் நுண்ணிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கதான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீயை தொட்டால் எல்லோருக்கும் சுடுவதால் தீயை வெப்பம் என்கிறோம். ஒரு வேளை நீங்கள் தீயை தொடும்போது விரல் வெப்பத்தை உணராமல் குளிர்வதாக வைத் துக்கொள்ளுங்கள், நானோ தீயை வெப்பம் என்பேன். நீங்களோ குளிர் என்பீர்கள். இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? அதேபோல எனக்கு எலக்ட்ரான் களை மட்டுமே அறியக்கூடிய கண்கள்(விழிகரு) இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு பேனாவும் தெரியாது, புத்தகளும் தெரியாது. எல்லாம் எலக்ட்ரான்களாக தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளறிவு என்பது பொருளுக்கு பொருள், இயக்கத்துக்கு இயக்கம், நிலைக்கு நிலை மாறக்கூடியது. எந்தப் பொருளறிவும் நிலையானதோ முழுமையானதோ அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் என்பது சார்புடையது. இரு நிலைகளின் சார்பு இன்றி இயக்கம் நிகழாது. அதேபோல தான் இயக்கத்தால் வரும் காலமும் அறிவும் சார்புடையது. காலமும் அறிவும் இருநிலை களையும் வைத்து தீர்மானிக்கப்படுவது. அதில் ஒரு நிலையை மட்டும் அறிந்துகொண்டு அதின் ஏற்றதாழ்வுகளை அறிவாக, காலமாக உணர்வதால் தான் பொருளறிவையும், பொருளறிவில் பொதிந்த பிரபஞ்சத்தையும் மாயை என்கிறது ஆன்மீகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரபஞ்சக் கட்டமைப்பு என்பது ஒற்றையறிவாக அறியப்படுவதில்லை. எல்லாம் இரட்டையறிவாக தான் அறியப்படுகிறது.&lt;/strong&gt; இதை எளிமையாகவே புறிந்து கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அறிநிலை&amp;nbsp;- அறியாநிலை, பரல்&amp;nbsp;- பரவல், துகள்&amp;nbsp;- அலை, பொருள்&amp;nbsp;- வெளி, ஈர்ப்பு&amp;nbsp;- விலக்கு, வெப்பம்&amp;nbsp;- குளிர், நேர்&amp;nbsp;- எதிர், உயர்&amp;nbsp;- உயிரற்றவை, ஆண்&amp;nbsp;- பெண், உள்ளே&amp;nbsp;- வெளியே, மெய்&amp;nbsp;- பொய், என பிரபஞ்சத்தின் அனைத்துமே இரட்டை நிலைகளில் தான் அறியக்கிடக்கிறது. இந்த இரட்டை தன்மைகள் ஒன்றை ஒன்று சார்ந்தது மட்டுமல்ல ஒன்றை ஒன்று பொய்யாக்கக் கூடியதும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பரலை அறியும் போது பரவல் மறைக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரவல் இல்லாமல் பரல் இல்லை என்பதையும் அறிவு அறிகிறது. இது எப்படி சாத்தியப்படுகிறது? என்பதில் தான் பிரபஞ்ச விதிகளுக்கான ரகசியங்கள் அடங்கிக்கிடக்கிறது.&lt;/strong&gt; ( இது குறித்து விதிகள் பகுதியில பார்க்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெளி, பொருள் இந்தஇரு அறிவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து, அதேநேரத்தில், ஒன்றை ஒன்று அழித்து(மறைத்து) அறியப்படுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளறிவின் சார்புநிலையான வெளியறிவை முழுமையாக அறியமால், பொருள் அறிவு அறிந்தவற்றை மட்டும் பிரபஞ்சம், வாழ்க்கை என கூறுவதை தான் ஆன்மீக ஞானிகள் மாயை(பொய்யறிவு) என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளறிவும் மாயையானது. வெளியறிவும் மாயையானது. இந்தஇரு அறிவுகளையும் சீர்தூக்கிக்பார்க்கும் அறிவே உண்மையான மெய்யறிவு என்கிறது ஆன்மீகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color: red;"&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில் (பிரபஞ்சம் ஒன்றா பலதா?)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-3028839359254031395?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/3028839359254031395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/10/15.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3028839359254031395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3028839359254031395'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/10/15.html' title='அறிவும் மாயையும் (உலகின் அவசரத்தேவை - 15)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-4169259663888988321</id><published>2008-09-17T07:45:00.000+05:30</published><updated>2008-09-17T08:18:51.147+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காலசக்கரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலைவீச்சு'/><title type='text'>காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை - 14)</title><content type='html'>இன்று விஞ்ஞானத்திற்கு சவால விடும் கேள்வி இது தான். இதற்கு விடைகிடைத்து விட்டால் நிச்சயமாக 60 ஆயிரம் கோடி ரூபாயில் தீபாவளி கொண்டாட துணியமாட்டார்கள் ( அதாங்க காசை கரியாக்குறது மன்னிக்கவும் கருந்துளையாக்குகிறார்களாம்). சரி நாம் தேடிப்பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் என்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி இப்படி தான் நாம் காலத்தை எதார்த்தமாக சொல்வோம். விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக அணுவுக்குள் அணுதுகள்களின் அலைவீச்சு அளவை வைத்து மீச்சிறு விநாடிகளாக சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தனி ஊசலின் அளவை விநாடி என்கிறோம். அணுவியல விஞ்ஞானிகள் அணுதுகள் அலைவீச்சை விநாடி என்கிறார்கள் அளவு தான் வித்தியாசமே தவிர இயக்கம் ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அலைவீச்சு தான் காலமா? இல்லை. அலைவீச்சு என்பது நமக்கு காலத்துக்கான ஒரு அளவீடு. அதாவது காலத்தை அளக்க அல்லது தெரிந்து கொள்ள நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு அளவீடு.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தை விநாடி, மைக்ரோ செக்கென்ட, நேனே செக்கென்ட் என்ற அளவீடுகளை வைத்து கணிக்கிறோம். அல்லது அடையாளப்படுத்திக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தை அளக்கும் கருவிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட அலைவீச்சை வைத்தே இயங்குகின்றன. அதாவது காலத்தை அளவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அலை வீச்சு என்பது என்ன என பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;அலைவீச்சு என்பதை முதலில் குவாண்டவியல் தத்துவத்தில் பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியின் இயக்கத்தை தான் குவாண்டவியலில் அலைவீச்சாக குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியின் என்றால் துகளும் அலையும் மாறிமாறி வரும் ஒரு நிலை. கண்ணொளி, சூரிய ஒளி, மின்காந்த ஒளி இதெல்லாம் ஒளியின் வகைகள் அதாவது துகளும் அலையும் மாறிமாறி வரும் நிலையின் வகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;துகளும் அலையும் மாறி மாறி வருவது அதாவது ஆன்( on ), ஆஃப்(off ) இது தான் ஒளி. இதின் இயக்க வித்தியாசத்தையும் அறிவையும் பொருத்து ஒளியின் வகைகள் மாறுபடும். அந்த மாறுபாடுகளை தான் நாம் மைக்ரோ ஒளி, லேசர் ஒளி, எஃஸ் கதிர்கள், சூரிய ஒளி, கண்ணுரு ஒளி எனவெல்லாம் பெயரிட்டு அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படி ஆன்(on) ஆஃப்(off ) ஆக மாறுவது எது என கேட்டால் இப்போதைக்கு பொருள்- வெளி என எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாக இருப்பது என்ன என்பது குறித்து அறிவு விளக்கப்பகுதியில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் இருக்கு(on), இல்லை(off ). இதுதான் ஒளி. இந்த இயக்கம் தான் மின்காந்த அலைகள், அணுக்கரு உட்பட எல்லா அற்றல்களிலும் இருக்கிறது. பொருட்களிலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஒளியின் இயக்கம் குறித்து ஒரு எதார்த்த ஐயம் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன் ஆப் தான் ஒளி என்பது சரி. ஆனால் அது எப்படி நகர்கிறது?  ஒளியின் வேகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது எப்படி இடம்பெயர்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்தில் விளக்கலாம். நிலையாக இருக்கும் ஒரு கடுகை(துகள்) நாம் கண்ணனால் பார்க்கிறோம். அது நிலையாக இருக்கும் போது கடுகு பொருள். அதை சுற்றியுள்ள பகுதி வெளி. இங்கு இனி கடுகு திசைவேகத்தில் இயங்குவதாக எடுத்துக்கொள்வோம். கடுகு நகர்கிறது. அப்போது நாம் மேல் சொன்ன தத்துவப்படி கடுகு மறைந்து அங்கு வெளி வரவேண்டும். வெளி மறைந்து கடுகு வர வேண்டும். கடுகு நகரக்கூடாது. தோன்றி மறைய வேண்டும் அப்படி தானே. ஆம் அது தான் அங்கும் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடுகு நகருகையில் நமது பார்வையும் நகர்குறது. அப்போது கடுகு வெளியை விலக்கி செல்வதாக நாம் அறிகிறோம். ஆனால் அங்கு நமது பார்வை நகரவில்லை கடுகு மட்டும் நகர்வதாக வைத்துககொள்வோம். நாம் அறிவது என்ன? கடுகு மறைந்து விட்டது அவ்வளவு தான். நமது பார்வையும் நகர்வதால் கடுகு தோன்றி மறையாமல் நகர்வதாக நாம் அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பியூட்டர் மொழி தெரிந்தவர்களுக்கு இது எளிதில் புரியும். கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க் அல்லது செல்போன் சிம், மெம்மரி காடுகளில் இந்த இயக்கத்தை நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். ஒருபுள்ளி அனைந்து மறுபுள்ளி தோன்றுவதில் தான் கம்பியூட்டர் மற்றும் மெம்மரிக்கார்டின் அடிப்படைமொழி(இயக்கம்) இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அலைக்கு வருவோம் பொருள்(துகள்) அனைந்து மறைந்து மற்றதுகள் வருகிறது. ஆனால் அது எப்படி நகர்கிறது? அங்கு தான் அலை தத்துவம் புரியக்கிடக்கிறது. அலை என்றால் அதற்கு எல்லை கிடையாது அதே நேரத்தில் பொருளுக்கு எல்லையும் மையமும் இருக்கிறது. ஒரு பொருள் அலையாகும் போது அது தனது மையத்தையும் எல்லையையும் இழந்துவிடுகிறது. மீண்டும் அது பொருளாகும் போது சூழலுக்கு ஏற்ப அதாவது வெளிக்கும் பொருளுக்கும் உள்ள அறிவுக்கு ஏற்ப மைத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதாரணமாக ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகரத்தக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக்கொள்கிறது. இது தான் அடிப்படை நகர்ச்சிக்கான தத்துவம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி உதாரணங்களுடன் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு எனபது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொருத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் த்ததுவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை(பொருளை) பொருத்தது என்பது சரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நமக்குள் இங்கு எதார்த்தமாக எழும் ஐயம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது இது ஒரு காலசுற்று. ஆனால் உயிரற்ற பொருட்களில் அப்படி இல்லையே கல் மண்ணாகிறதே தவிர மண் மீண்டும் கல்லாவதில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தான் அறிவு தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய(மனிதனுடைய உயிரிகளுடைய) அறிவு வளர்ச்சிதைவோடு ஒத்துபோய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்பட சுருளை பின்னோக்கி சுற்றினால் இயக்கங்கள் பின்னோக்கி வநதவண்ணமே நகர்கிறது. ஆனால் நமது எதார்த்த வாழ்க்கையில் அது சாத்தியப்படுமா? அதாவது குழந்தை குமரனாகி கிழவனாது போல. அதே சீரோடு அச்சு பிழையாமல் கிழவன் குமரனாகி குழந்தையாக முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இது கொஞ்சம் அநாகரீகமான உதாணம் தான் அனால் புரிந்து கொள்வதற்கு எளிதானது. நாம் காலையில் உண்ட உணவு கழிவாகிறது. அதை பின்னோக்கி இயக்கினால் அதே கழிவு சென்ற அதே பயணததில் பாதையில் மீண்டும் உணவாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதில் ஆம் என்பது தான். அதாவது காலசக்கரத்தை பின்னோக்கி சுழற்ற முடியும் என்பது தான் பிரபஞ்ச ரகசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்முடைய அறிவின் பயணம்(இயக்கம்) முன்னோக்கி மட்டும் செல்வதால் நமக்கு காலமும் முன்னோக்கி செல்கிறது. அறிவை நீங்கள் எந்த திசையில் திருப்பினாலும் அதே திசையில் காலமும் இயக்கமும் இந்த பிரபஞ்சமும் திரும்பும்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரகசியத்தை தான் ஆன்மீகஞானிகள் நமக்கு மெய்ஞானமாக போதித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு என்பது என்ன? அதை எப்படி பின்னோக்கி திருப்புவது? இயக்கமாக இருக்கும் பொருளிலும் வெளியிலும் என்ன இருக்கிறது? அடிப்படை பொருள் என்ன? அது எப்படி வந்தது? இது குறித்த விளக்கங்களை அடுத்தடுத்த பதிப்புகளில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:red;"&gt;&lt;em&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்&lt;/em&gt; &lt;strong&gt;( மாயை என்பது என்ன? அறிவு என்பது என்ன? காலம் எப்படி வந்தது)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:blue;"&gt;&lt;strong&gt;உலகளாவிய சிந்தனையாளர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு:&lt;/strong&gt; அறிவகம் கட்டுரை தொடர் என்பது பொழுதுபோக்குகாகவும் தனிப்பட்ட ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகவும் எழுதப்படுவது அல்ல. அறிவுபரிபூரணம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட காத்திருக்கும் கட்டுரை தான் இங்கு வலைபதிவில் பவனி வருகிறது. இதில் உலகளாவில் மேம்பட்ட ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் உலகளாவில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் போது தான் முழுமையான உண்மை தன்மை ஒளிரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... &lt;/strong&gt;&lt;a href="mailto:arivakam@gmail.com"&gt;&lt;strong&gt;arivakam@gmail.com&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-4169259663888988321?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/4169259663888988321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/09/14.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4169259663888988321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4169259663888988321'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/09/14.html' title='காலம் என்பது என்ன? (உலகின் அவசரத்தேவை - 14)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-6145378369685300375</id><published>2008-09-09T08:05:00.004+05:30</published><updated>2008-09-09T08:31:07.662+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகின் அவசரத்தேவை'/><title type='text'>பொருள் அறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும் (உலகின் அவசரத்தேவை-13)</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-family:times new roman;color:#cc33cc;"&gt;அனைவருக்கும் அறிவகத்தின் ஓணம் நல்வாழ்த்துக்கள்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சென்ற பதிவில் நமக்குள் எழுந்த கேள்விகள் 1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள் தான் 1, அறிநிலை. 2. அறியா நிலை. அறிநிலையை பொருள் என்கிறோம். அறியா நிலையை வெளி என்றோம். பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம். அந்த இயக்கத்தின் தொடர்ச்சி ஆற்றல். அந்த ஆற்றல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு அறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக நாம் மூளையில் அறிவு பதிவதை எடுத்துக்கொள்வோம். நம் மூளையில் உடல் இயக்கத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு பதிகிறது. இந்த நினைவுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையிலேயே பதிகின்றன. அதாவது நமது மனதுள் ஏற்கனவே பதிந்துள்ள ஒரு நினைவை தொடர்புபடுத்தியே அடுத்த நினைவு பதிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தை புதிதாக ஒரு கழுகை பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் அது நம்மிடம் சொல்லும்போது அது காக்கா மாதிரி இருந்தது. அது மாதிரி இருந்தது இதுமாதிரி இருந்தது என்றெ சொல்கிறது. அதே அடிப்படையில் தான் நினைவும் பதிகிறது. நான், என் அம்மா, என் அப்பா எனது எனது என்று தனக்கு தொடர்புடைய ஒவ்வொன்றாகவே நினைவில் பதிகிறது. அதே தத்துவம் தான் பிரபஞ்சத்தின் அத்துனை அறிவிலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஆற்றல்களின் கோர்வை(கட்டமைப்பு) அறிவு எனப்படுகிறது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு என்றால் மனிதனுள் இருக்கும் நினைவு மட்டுமே அல்ல. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நினைவு, சிந்தனை, இவையெல்லாம் மனிதனுள் இருக்கும் குறிப்பிட்ட சில அறிவுகள் அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு என்பது ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு. இது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். (மேலும் விரிவான விளக்கங்களை காலம் பகுதியில் பார்க்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பொருள்அறிவு குறித்து பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களாகிய நாம் பொருளை மட்டுமே அறியும் ஆற்றல்களை பெற்றுள்ளோம். வெளியின் இயக்கங்கள் எதையும் நமது அறிவு அறிவதில்லை. இரு பொருட்களை அறியும் நமக்கு, இரு பொருட்களுக்கும் உள்ள இடைவெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொருட்களை மட்டுமே அறியும் அறிவுத்தொகுப்பு பொருள்அறிவு எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் அறிவு பொதுவாக மனிதனுள் இயல்பறிவு, கருவியறிவு என்ற இரண்டு நிலைகளில் சாத்தியப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பறிவு என்பது மனிதன் உடல்உறுப்புகள் வழியாக நேரடியாக பொருளை உணர்ந்து கொள்ளும் அறிவு. கருவியறிவு என்பது கருவிகளின் உதவியுடன் மனிதன் பொருளை அறிந்து கொள்ளும் அறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக: கல்லை நம்மால் நேரடியாக அறியமுடியும். ஆனால் கல்லின் அணுக்களை அறியமுடியாது. அதேநேரத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கி என்ற கருவியை பயன்படுத்தி நம்மால் கல்லின் அணுக்களை அறிய முடியும். இதேபோல தான் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி, ஒலி, வெப்பம், நிறை, மின், வேதி, என எல்லாவகை ஆற்றலிலும் குறிப்பிட்ட தன்மைகளை (நிலைகளை) மட்டுமே நம்மால் இயல்பாகவும், கருவி உதவியுடனும் அறியமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட ஒளிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (கண்ணுரு ஒளி)&lt;br /&gt;குறிப்பிட்ட ஒலிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (10 முதல் 20 டெசிபல் வரை)&lt;br /&gt;குறிப்பிட்ட நிறையை மட்டுமே நாம் அறிகிறோம் ( )&lt;br /&gt;குறிப்பிட்ட வெப்பத்தை மட்டுமே நாம் அறிகிறோம் ( )&lt;br /&gt;குறிப்பிட்ட ஆற்றல்களை மட்டுமே நாம் அறிகிறோம் (ஒளி, வெப்பம், நிறை, மின்)&lt;br /&gt;குறிப்பிட்ட இயக்கங்களை மட்டுமே நாம் அறிகிறோம் (இடம்ப்பெயர்ச்சி, சுழல்)&lt;br /&gt;குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே நாம் அறிகிறோம்(நிலம்,நீர்,நெருப்பு,வாயு,வான்)&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சத்தில் நிலவும் வெளியை நம்மால் அறியமுடியாது. ஏனெனில் அவற்றை அறிவதற்கான அறிவு நம்மிடம் இல்லை. ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள பொருள் அனைத்தையும் நம்மால் அறியமுடியும். (இங்கு பொருள் என குறிப்பிடப்படுவது திட, திரவ நிலையில் உள்ள பொருட்களை மட்டுமல்ல, காற்று, அலை, பிளாஸ்மா, அணுத்துகள் போன்ற நமது இயல்பறிவால் அறியமுடியாத பொருளையும் உள்ளடக்கிய மொத்தத்தையும் குறிப்பிடுவதே பொருள்)&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் அறிவு, இயல்பறிவு, கருவியறிவு இவை புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பொருள் அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவு குறித்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரபஞ்ச பொருளை நம்மால் எளிதில் அறியமுடிவது போல வெளியை அறியமுடிவதில்லை. வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாவிட்டாலும், எதுவுமே இல்லாத நிலையை அறியும்அறிவு மட்டும் நம்மிடம் உள்ளது. வெளியை பொருத்தவரை நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு எதுவுமேஇல்லை என்பது மட்டுமே.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பொருளை தாண்டிய வெளியை அறியும் அறிவை தான், பொருள்றிவுக்கு அப்பாற்பட்ட அறிவு என்கிறோம். வெளியில் என்ன இருக்கிறது? என்ன நிகழ்கிறது? அதன் இயக்க என்ன? என்பதை அறிந்துகொள்ளும் அறிவு வெளியறிவு. அனால் பொருளறிவில் கட்டப்பட்டுள்ள நமக்கு அது சாத்தியப்படாது. ஒன்று பொருளை அறியமுடியும் அல்லது வெளியை அறியமுடியும். இந்த இரண்டையும் ஒரே கணத்தில் அறிய முடியாது. அதாவது ஆன்(on) அல்லது ஆப்&lt;strong&gt;(off).&lt;/strong&gt; இந்த ஆன்&lt;strong&gt;(on)&lt;/strong&gt; ஆப்(off) நிலைகளை ஒரே காலத்தில்(நொடியில்) அறிய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஒரு ஐயம் வரலாம். அப்படியானால் பொருளை ஒதுக்கி வெளியில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் ஒரு கணத்தில் அறிய முடியும் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சிந்தித்த சித்தர்கள் பொருளை ஒதுக்கி(இது மனிதனில் அவ்வளவு எளிதானது அல்ல) வெளியை மட்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களால் வெளியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடிந்ததே தவிர அதை பொருளறிவில் விளக்க முடியிவில்லை. விளக்கவும் முடியாது. ஏனெனில் அப்படி விளக்க நினைக்கும்போதே அங்கு பொருளறிவு வந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆன்மீகவாதிகள் பொருளறிவை விட வெளியறிவு சிறந்தது. மேலானது, உன்னதமானது, தெய்வீகமானது எனவெல்லாம் சொல்வது சுத்த பொய், மூடத்தனம். உண்மையில் பொருளறிவும் வெளியறிவும் சமபலம் வாய்ந்ததே. இதை நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இயக்கத்துக்கும் அதற்கு இணையான எதிர்இயக்கம் உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. பொருளுக்கு நேர்எதிர் அறிவை(நிலையை) உடையதே வெளி. எனவே பொருளும் வெளியும் தன்மையிலும் மேன்மையிலும் இணையானதே தவிர ஒன்றை விட ஒனறு மேன்மையானது அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவின் சுருக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள்&lt;br /&gt;2. மையமும் எல்லையும் இல்லாத நிலை வெளி&lt;br /&gt;3. பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம்.&lt;br /&gt;4. ஒரு இயக்கம் மற்ற(வேறொரு) இயக்கத்தை ஏற்படுத்துமானால் ஏற்பட்ட இயக்கத்துக்கு ஏற்படுத்தும் இயக்கம் ஆற்றல்.&lt;br /&gt;5. ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு அறிவு.&lt;br /&gt;6. மையமும் எல்லையும் உள்ள ஆற்றல்கட்டமைப்பு(அறிவு) பொருளாக கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;7. பொருளை மட்டும் அறியும் அறிவு பொருளறிவு, பொருளுக்கு அப்பாற்பட்ட வெளியை அறியும் அறிவு வெளி அறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் நமக்கு முன் வந்து நிற்கும் கேள்விகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள் என்பது சரி. அந்த நிலையில் பொருளாக என்ன இருக்கிறது?&lt;br /&gt;2. முதல் நிலை பொருளில் இருக்கும் முதல்அறிவு என்ன? அல்லது ஆரம்ப ஆற்றல் எது?&lt;br /&gt;3. பொருளும் ஆற்றலும் எப்படி வந்தது? எப்படி பிரபஞ்சமாக வியாபித்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விக்கு விடைதேடும் முன்னர் காலம் குறித்து கொஞ்சம் விளக்கிக்கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்.... ( மாயை என்பது என்ன? காலம் எப்படி வந்தது? காலத்தை திரும்ப சுற்ற முடியமா?)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... &lt;/strong&gt;&lt;a href="mailto:arivakam@gmail.com"&gt;&lt;strong&gt;arivakam@gmail.com&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-6145378369685300375?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/6145378369685300375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/09/13.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/6145378369685300375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/6145378369685300375'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/09/13.html' title='பொருள் அறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும் (உலகின் அவசரத்தேவை-13)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-979462071145900935</id><published>2008-09-03T11:37:00.003+05:30</published><updated>2008-09-03T11:54:36.606+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபஞ்சம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடிப்படை இயக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆற்றல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒளி என்பது என்ன'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவகம்'/><title type='text'>பிரபஞ்சத்தின் அடிப்படை இயக்கம் என்ன? (உலகின் அவசரத்தேவை - 12)</title><content type='html'>பொருள் என்பது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;‘அணுத்துகள்களின் பரஸ்பர பிணைப்பு நிலையான அணுமூலக்கூர்களின் கோர்வையே பொருள்’ என்கிறது அறிவியல். அணுத் துகள்களே அணுக்களாகவும் அணுக்களே மூலக்கூர்களாகவும், மூலக்கூர்களே பொருட்களாகவும், பொருட்களே பிரபஞ்சத்தின் அனைத்துமாகவும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது என்கிறது அறிவியல்.&lt;br /&gt;&lt;br /&gt;நுண்ணோக்கி வழி பொருளை கூர்மைப்படுத்தி பிரித்து பிரித்து செல்லும் போது மூலக்கூறு நிலையில் இருந்தே பொருளை ஒளியாக தான் காண முடியும். அணுக்களை எல்லாம் அணு நிலையில் ஒளியாக தான் அறிய முடியம். அணுத்துகள்கள் எனப்படும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போட்டான் என்பவைகள் எல்லாம் ஒளிநிலையில் தான் அறியப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி தான் இன்றுவரை அறிவியல் நிர்ணியத்துவைத்துள்ள இறுதிப்பொருள் அல்லது மூலபொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி - இது ஆற்றலில் ஒருநிலை, அல்லது ஒருவகைஆற்றல் என்கிறது அறிவியல்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் என்றால் என்ன? அதில் என்ன இருக்கிறது? என பொருளை நுணுங்கி, நுணுங்கி திரும்பத்திரும்ப ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு எஞ்சியது ‘‘ஒளியின் நிச்சயமற்ற தன்மை (துகள்-அலை)’ மட்டுமே. அணு, அணுக்கரு, அணுத்துகள்கள் இதெல்லாம் E=mc^ சமன்பாடுபடி தூயஆற்றலாகி விடும் என்கிறார் பேரரிஞர் ஐன்ஸ்டீன். அப்போது பொருள் என எதுவுமே இல்லை. எல்லாமே ஆற்றல்கள் என்ற முடிவுக்குத்தான் வருகிறார்கள் விஞ்ஞானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மேற்சொன்ன அறிவியல் விளக்கங்களுள் எல்லாம் நுழைய வேண்டாம்&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு எளிமையான விளக்கத்தை எடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் என்றால் துகள்நிலை. அதாவது மையமும் எல்லையும் உள்ளநிலை. அது அணுதுகளானாலும் சரி, பூமியானாலும் சரி, அளவு தான் சிறிது பெரிது என இருக்குமே தவிர எல்லாம் பொருள் தான். எல்லை(உருவம்) உள்ள எல்லாம் பொருள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி என்றால் பொருளுக்கு நேர் எதிரானது. அதற்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.&lt;br /&gt;உதாரணமாக ஒரு கல்லை எடுக்கொள்ளலாம். அதற்கு மையமும் எல்லையும் இருக்கிறது. ஆனல் கல்லை சுற்றிய வெளிக்கு எல்லையும் இல்லை மையமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இயக்கம் குறித்து பார்க்கலாம்&lt;br /&gt;      &lt;br /&gt;இயக்கம் என்பது பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாற்றம் கொள்வது. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஓடுதல், நடத்தல். சுற்றுதல், பறத்தல் இதெல்லாம் கூட்டு இயக்கங்கள். இந்த இயக்கங்களுக்கு எல்லாம் மூலமாக அல்லது அடிப்படையாக இருப்பது நிலைமாற்ற இயக்கம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் வெளியாகும், வெளிபொருளாகும் இதுதான் அடிப்படைஇயக்கம். ஈர்ப்பு விலக்கு இதெல்லாம் இரண்டாம் படி இயக்கங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்தில் சொல்லவேண்டுமானால்&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூட்டர் மொழி, சிப்புகள், டிரான்சிஸ்டர், மின்சார இயக்கம், திரைபடம், தொடர்விளக்கு இப்படி எல்லா இயக்கங்களையுமே சொல்லலாம். இந்த இயக்கங்களில் எல்லாம் அடிப்படை தோன்றி மறைதல் மட்டும் தான். அதாவது ஆன், ஆப். இது தான் அடிப்படை இயக்கம். அதில் ஆன் பொருள். ஆப் வெளி இந்த இரண்டும் மாறிமாறி வருவது தான் அடிப்படை இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இயல்பு வாழ்க்கையில் இயக்கத்தை தொகுப்பு இயக்கமாகவும், அதன்மீது செலுத்தப்படும் அறிவை தொகுப்பு அறிவாகவும் கொள்வதால் இயக்கங்கள் பலவிதமாக தெரிகிறது. (இதுகுறித்து விரிவாக அறிவு பகுதியில் பார்க்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘‘பொருள்-வெளி’’ நிலைமாற்றமே இயக்கம்&lt;/strong&gt; இது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஆற்றல் குறித்து பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் இயங்க காரணமாக இருப்பது, அல்லது இயக்கத்தை இயக்குவதை ஆற்றல் என்கிறோம். உதாரணமாக:&amp;amp;- அணு ஒரு பொருள். அணுவில் எலக்ட்ரான் சுழல்வது இயக்கம், எலக்ட்ரானை சுழற்றுவது ஆற்றல்.  நாம் ஒரு பொருள்.  நாம் ஓடுவது, சாடுவது, பேசுவது, உயிர்வாழ்வது இதெல்லம் இயக்கம். நாம் ஓட, ஆட, பேச, காரணமாக இருப்பது ஆற்றல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இயக்கம் இயங்க ஒரு  இயக்குஇயக்கம் தேவை. அந்த இயக்குஇயக்கமே ஆற்றல்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அதாவது ஒரு இயக்கத்திற்கு இன்னொரு இயக்கம் ஆற்றலாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சத்துள் பலவகை ஆற்றல்கள் உள்ளது என்கிறது அறிவியல். ஒளிஆற்றல், வெப்பாற்றல், நிறைஆற்றல், காந்தஆற்றல், வேதிஆற்றல், உயிர்ஆற்றல்,  உணர்வாற்றல், நினைவாற்றல் என்பன பலஆற்றல் வகைகள்.  இது அல்லாமல்  இன்னும் பல ஆற்றல் வகைகள் இருக்ககூடும் என்பதையும் அறிவியல் மறுப்பது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல்வேறு  வகை ஆற்றல்களை  அறிவியல் வியம்பினாலும், ஒளியாற்றல் தான் எல்லாவற்றிற்கும்  மூல ஆற்றலாக கூறப்படுகிறது. ஒளியே மற்ற பல ஆற்றல் களாகவும் மாற்றப்படுவதாக அறிவியல் விளக்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒளி என்பது என்ன? அதிவேக இயக்கம் தான் ஒளி.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்தில் இயங்குமானால் அந்த பொருள் ஒளியாகிவிடும் என்று தானே ஐன்ஸ்டீன் அவர்களின் E=mc^ சமன்பாடு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தெண்டுல்கர் மட்டையில் பட்ட பந்து ஒளியின் வேகத்தில் மைதான எல்லையை கடக்கு மானால் பார்வையாளர்கள்  கண்ணில் படுவது எல்லாம் மட்டையோ பந்தோ அல்ல மாறாக மின்னல்(ஒளி) மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt; மனிதஅறிவு இன்று வரை அறிந்திருக்கும் உச்சவேகம் ஒளியின் வேகம் தான். உச்சவேகத்தில் இயங்கும் ஒரு பொருளை மனிதஅறிவு ஒளியாக தான் அறிகிறது.  உங்கள் வீட்டு மின்விசிறியை வேகமாக  சுழலவிட்டுப் பாருங்கள்.  கண்ணுக்கு தெரிவது ஒளி மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒளி என்பது அலை மற்றும் துகள் நிலைகளின் நிச்சயமற்ற வெளிப்பாடு. அதாவது துகளாகவும் இருக்க வேண்டும் அலையாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிலைகளும் ஒத்த கணத்தில் இருக்கவேண்டும். அதுதான் ஒளி. அப்படியானல் அங்கு கணிக்கமுடியாத அதிவேகம் இருக்க வேண்டும். அதாவது தொடர் இயக்கம் இருக்க வேண்டும். இந்த தொடர் இயக்கத்தை தான் ஆற்றல் என்கிறோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக தொகுத்து சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மையமும் எல்லையும் உள்ள நிலையை பொருள் என்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;2. மையமும் எல்லையும் இல்லாத நிலையை வெளி என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. பொருளும் வெளியும் நிலைமாற்றம் கொள்வதை இயக்கம் என்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;4. இயக்கம் இயங்க காரணமாக இருக்கும் இயக்கத்தை ஆற்றல் என்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆற்றலை அதிவேக இயக்கமாக அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இபபோது நம்முன் வந்து நிற்கும் அடுத்தடுத்த கேள்விகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்த பிரபஞ்சத்தில் நிலவும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இன்னொரு இயக்கம் ஆற்றலாக இருந்துவருகிறது. அப்படி பார்க்கும் போது பொருள் வெளியாகவும், வெளி பொருளாகவும் மாறும் அடிப்படை இயக்கத்திற்கு எது ஆற்றல்? அது எபபடி வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;2. பொருளில் ஆற்றல்கள் தான் நிறைந்திருக்கிறது என்பது சரி. அப்படியானால் வெளியில் என்ன இருக்கிறது? அது ஏன் வேறுபட்டு நிற்கிறது.?&lt;br /&gt;&lt;br /&gt;3. நிலை என்றால் என்ன? அது எப்படி வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை அடுத்தப்பதிப்பில பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொடர்ச்சி... அடுத்தடுத்த பதிப்பில்  (பொருளறிவும் அதற்கு அப்பாற்பட்ட அறிவும். பிரபஞ்சம் ஒன்றா பலதா? பூமி சுற்றுவது உண்மையா? காலம் எப்படி வந்தது?)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பின்குறிப்பு: வலைபதிவை காப்புரிமை(COPYRIGHT)  பெற முடியுமா? எப்படி பெறுவது? தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள். நன்றி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு &lt;a href="mailto:arivakam@gmail.com"&gt;arivakam@gmail.com&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-979462071145900935?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/979462071145900935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/09/12.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/979462071145900935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/979462071145900935'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/09/12.html' title='பிரபஞ்சத்தின் அடிப்படை இயக்கம் என்ன? (உலகின் அவசரத்தேவை - 12)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-5032592323825269563</id><published>2008-08-29T09:59:00.002+05:30</published><updated>2008-08-29T11:05:55.693+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபஞ்சம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிக்பாங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவகம்'/><title type='text'>அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம் (உலகின் அவசரத்தேவை-11)</title><content type='html'>ஆன்மீகம் சொல்லும் காலத்தின் ரகசியத்தை புரிந்து கொள்ள, முதலில் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாயவிரிவு, சூரியன், நட்சத்திரங்கள், பூமி, காற்று, நீர், நிலம், புல், பூண்டு, விலங்கு, மனிதன், செயற்கை, இயற்கை, என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இது எதார்த்தத்திலேயே எல்லோராலும் அறியக் கூடியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் சுருக்கமாக ‘‘பொருள்-வெளி-இயக்கம்’’ என்கிறது அறிவியல். பிரபஞ்சத்தின் அனைத்தும் இதில் அடங்கி விடுகிறது, என்பதை அனேகமாக எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ‘‘பொருள்-வெளி-இயக்கம் என்பவைகள் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்ச தோற்றம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், இன்று பெருவாரியான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வது ‘பெரும்வெடிப்பு &lt;strong&gt;(bigbang)&lt;/strong&gt; மற்றும் ‘அடிப்படை துகள்பிணைப்பு’ கொள்கைகளைத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள்திணிவு பந்திலிருந்து&lt;strong&gt;(bigbang)&lt;/strong&gt; வெடித்துசிதறி பறந்து விரிந்தது தான் இந்த பிரபஞ்சப்பொருட்களும் இயக்கங்களும்’’ என சிலவிஞ்ஞானிகளும், ‘‘பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்ச அடிப்படை துகள்களின் ‘பரஸ்பர ஈர்ப்பு - விலக்கு’ விசைகளினால் உறுவானதே இந்த பிரபஞ்சத்தோற்றம்’’ என சில விஞ்ஞானிகளும் விளக்குகின்றனர். மொத்தத்தில் ‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள் எனும் மூலத்தின் பரிமாற்றங்களும் பரிணாமங்களுமே இப்பிரபஞ்சத்தோற்றம்’’என்பது அறிவியல்துறையின் ஒட்டுமொத்த விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்ச அடிப்படைபொருள் எது? அது எப்படிஉருவானது? அதன்இயக்கம் என்ன? இயக்க காரண காரியம் என்ன? இவைகளை கண்டுபிடித்துவிட்டால் பிரபஞ்ச ரகசியங்களையெல்லாம் விளக்கிக்கொள்ளலாம் என்பது அறிவியலாளர்களின் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்ச அடிப்படை பொருள் எது? என்பதை கண்டுபிடிக்க பொருளை பிரித்துத் பிரித்து மூலக்கூறு, அணு, அணுத்துகள்கள், குவாண்டங்கள், போட்டான்கள் என பல நுணுக்கங்களை கண்டுபிடித்திக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுத்துகள்களுக்கு கீழ்நிலையான குவாண்டங்களைப் பற்றி புரிந்துகொள்வது கடினம். எளிமையாகச் சொன்னால் குவாண்டகளை ‘ஒளித்துகள்கள்’ எனலாம். ஆனால் அதை முழுமையான விளக்கம் என்றிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒளி என்பது ஒத்த கணத்தில் துகளாகவும், அலையாகவும் இருக்கலாம் என்பது ஒளிதன் அடிப்படை தத்துவம். ஒளியை துகளா அலையா எனநிர்ணயிப்பது கடினம். ஒளியானது துகளாகவும் இருக்கலாம் அலையாகவும் இருக்கலாம் - அது அறியப்படும் அல்லது அளக்கப்படும் கருவிகளைப் பொருத்தது&lt;/strong&gt; என குவாண்டவியல் இறுதி வரையறை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளைப் பிரித்தால் அணுக்கள். அணுவைப்பிரித்தால் அணுத்துகள்கள். அணுத்துகளை நுணுக்கினால் குவாண்டங்கள். குவாண்டங்களுக்கீழ் என்ன இருக்கிறது? இதை கருவிகளைக் கொண்டு அறியமுடியாது என்பதை குவாண்டவியல் அறிஞர்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கருவிக்கு கருவி குவாண்டங்களின் தன்மைகள் நிச்சயமற்ற நிலையில் மாறுபடுகின்றன. நிலையை நிச்சயிக்காமல் அதுகுறித்த ஆய்வை அல்லது அறிவை பெறமுடியாது என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘அறியப்படும் அறிவைப்(கருவியை) பொருத்தே ஒளியின் தன்மை’ என்ற தத்துவம் புரிந்துபோன விஞ்ஞானிகளுக்கு ‘ஒளியின் நிச்சயமில்லாத் தன்மைகளைத் தாண்டி அறிவியல் அறிவை செலுத்தமுடியாது’ என்பதுவே இன்றுவரை கிடைத்திருக்கும் தீர்க்கமான பதில். பொருள் அறிவியலால் ஒளிவரை மட்டுமே பயணிக்கமுடியும். அதை தாண்டிய விளக்கங்களுக்கு, பொருள்அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு அவசியம்.&lt;/strong&gt; இதை இன்றைய நவீன விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் அறிவியல் என்றால் என்ன? அதற்கு அப்பாற்பட்டஅறிவு என்பது என்ன? அது ஏன் அவசியமாகிறது? இதற்கான விளக்கங்களை புரிந்துகொண்டு தொடர்ந்து பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்... ( பொருள், வெளி, இயக்கம், காலம் குறித்த விளக்கங்கள்., காலம் எப்படி அறிவியலாளர்களை முட்டாளாக்குகிறது.)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;இந்த கட்டுரை தொடரை தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதை பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். உலகின் அவரசத்தேவை, உலக பேரழிவு காரணங்கள், பிரபஞ்ச தோற்றமும் இயக்கமும், மனிதபிறவியும் தொடர் வாழ்க்கையும், மனிதகுல அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சனைகள், புதிய யுகத்திற்கான தொலைநோக்கு, என்ற தலைப்புகளில் அடுத்தடுத்த பதிப்புகள் இருக்கும். வலைப்பூ வாசகர்களின் வரவேற்பை பொருத்து தொடர்ந்து வலைபூவிலேயே எழுதலாமா அல்லது பத்திரிக்கைகளிலும் எழுதலாமா, புத்தகமாக வெளியிடலாமா என்ற முடிவு எடுக்க எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு arivakam@gmail.com&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-5032592323825269563?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/5032592323825269563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/11.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/5032592323825269563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/5032592323825269563'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/11.html' title='அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம் (உலகின் அவசரத்தேவை-11)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-7506693272915238967</id><published>2008-08-17T13:55:00.001+05:30</published><updated>2008-08-17T14:11:05.377+05:30</updated><title type='text'>கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்? (உலகின் அவசரத்தேவை -10)</title><content type='html'>அறிவியலா ஆன்மீகமா பதிப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான அறிவியலை ஒரே அடியாக முட்டாள்தனமாய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி பதில் அடிப்படையிலேயே சந்தேகங்களுக்கு பதில் காண்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிரபஞ்சம் என்றால் என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு நிற்காமல் பிரபஞ்சம் என்பதை முகக்காலமும் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றை அடக்கியது தான் பிரபஞ்சம். சுருக்கமாக காலம் தான் பிரபஞ்சம் எனலாம். பேரரிஞர் ஐன்ஸ்டீன் கூட பிரபஞ்சத்தை ஒரு கால வெளியாகவே குறிப்பிடுகிறார். இது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்த பதிப்பில் எளிமையாகவே சொல்கிறோம்.( இங்கு சொன்னால் பதிப்பு பக்கம் நீண்டுவிடும். மற்ற கேள்விகளை பார்க்க முடியாது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆன்மீகம் என்றால் என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காலத்தை ஆளுகை செய்யும் அறிவு தான் ஆன்மீகம். அது தான் கடவுளும். இது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. இதை கதையாகவோ உதாரணங்களாகவோ சொன்னால் யாருக்கும் புரியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அதனால் அறிவியல் ரீதியான நிரூபணங்களுடன் அடுத்தடுத்த பதிப்பில் விளக்கி சொல்கிறேன். முதலில் அறிவியலையும் பிரபஞ்சத்தையும் தெளிவாக புரிந்து கொள்வோம். அப்போது தான் ஆன்மீகத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அறிவியல் என்பது என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அறிவியல் என்பது ஒரு பொருளை(கருவியை) மையமாக வைத்து பிரபஞ்சத்தை ஆய்வது. ஆனால் பிரபஞ்சம் எனபது பொருள் மட்டும் சார்ந்தது அல்ல. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றும் இருக்கிறது. இதை விஞ்ஞானிகள் தெளிவாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனுக்கு முன்பு விண்வெளியை வெற்றிடமாகவே விஞ்ஞானிகள் கருதி வந்தார்கள். அதனால் விண்வெளியில் இருந்து வரும் ஒளியை கடத்த ஈதர் என்ற கற்பனை துகளை பயன்படுத்தினார்கள். பின்னர் அது மின்காந்த அலைகள் என பெயர் மாற்றபட்டு விட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உண்மையில் இரண்டு பொருட்களுக்கு இடைபட்ட வெளியில் என்ன இருக்கிறது என்பது இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு கேள்விகுறி தான். இந்த இடத்தில் தான் ஆன்மீகம் தேவைப்படுகிறது. ஆன்மீகத்தை அறிவியலோடு பொருத்தும் போது எல்லமே பொய்யாகிவிடுகிறது. அதாவது இதுவரை விஞ்ஞானிகள் கணித்து வைத்துள்ள எல்லாமே பொய்யாகிறது. இங்கு நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வானியால் விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளது எல்லாம் கணிப்புகளே அல்லாமல் முழுமையான நிரூபணங்கள் அல்ல. மறுப்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்புகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;பல கணிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒரு விஞ்ஞானியின் கருத்தை இன்னொரு விஞ்ஞானி ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் பெரிது படுத்தபபடாமையால் யாருக்கும் அறிவியல் மீது சந்தேகம் வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக அறிவியல் என்பது பொருள் சார்ந்தது. பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்பதை அறிவியலாளர்கள் மறுப்பதில்லை. பொருளுக்கு அப்பாற்பட்டதை அறிவியலால் மட்டுமே விளக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மதத்துக்கும் ஆன்மீகத்துக்கம் உள்ள சம்மந்தம் என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;முழுமையான ஆன்மீகம் என்பது ஒரு சூன்யம். அது மனிதகுல வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. இதை தெளிவாக புரிந்து கொண்டனர் ஆதிகால ஆன்மீக ஞானிகள். இருந்தாலும் ஆன்மீகத்தின் உதவி மனித வாழ்க்கைக்கு பெரிதும் தேவைபட்டது. எனவே ஆன்மீகத்தை ஒரு வரையரைக்குள் பயன்படுத்த முற்பட்டார்கள். அந்த முயற்சிகள் அவரவர் கால சூழல் மற்றும் கலாட்சாரத்திறகு ஏற்ப அமைந்தது. அப்படி கால சூழலுக்கும் கலாட்சாரத்துக்கும் ஏற்ப வந்த கோட்பாடுகள் தான் இன்றைய பல்வேறு மதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துவம், இஸ்லாமியம் இந்துத்துவம், இன்னும உலகளாவிய எல்லா மதங்களும் ஆன்மீகத்தை போதிக்கிறது. ஆனால் ஆன்மீகம் என்ற பிரமாண்டமான உண்மையை அவரவர் கலாட்சாரத்க்கு எற்ப வளைத்துக்கொண்டார்கள். அதில் தான் பிரட்சனையே முளைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பைபிள், குரான், கீதை, உபநிடதங்கள் இவையெல்லாம் ஆன்மீகம் என்ற உண்மையின் சாரம்சத்தை உவமையாக(கதையாக) சொல்லியிருக்கிறது. கதையின் கருத்து தான் உண்மை. அனால் பல மத தலைவர்களும் கருத்தை விட்டுவிட்டு கதையை பிரபலப்படுத்திக்கொண்டார்கள். அதனால் தான் இன்று கடவுள், சொர்க்கம், மறுபிறவி, கூடுவிட்டுகூடுபாய்தல் இதெல்லாம் நம்மால் நம்பமுடியாத ஒரு உண்மையாகி விட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;(இது குறித்த விரிவான விளக்கங்கள் கட்டுரை போக்கிலேயே பார்க்கலாம்)&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அறிவகம் சொல்ல வருவது என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இன்றைய மனிதகுலத்தின் அவசரத்தேவை மற்றும் அடிப்படை தேவைகளை உலகில் சாத்தியப்படுத்த வேண்டும். சமாதானமும் சமத்துவமும் தவழும் புதிய யுகம் படைக்க வேண்டும். இதை நோக்கிய ஒரு முயற்சிதான் அறிவகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்த இலக்குக்கும் ஆன்மீகம்-அறிவியலுக்கும் என்ன சம்மந்தம்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மனிதகுலத்துள் நிலவும் அரசியல் முதல் அத்தனை பிரட்சனைகளுக்கும் ஆன்மீகம் தான் காரணம். மதம், மொழி, இனம், நாடு, கட்சி, இத்தனை பிரிவினைகளுக்கும் அடிப்படை காரணம் ஆன்மீக அறியாமை தான். ஆன்மீகத்தை சரியா புரிந்து கொள்ளும் போது மதம், கடவுள், மரணம், சொர்க்கம், கொலை கொள்ளை, பாவம், பழி இப்படி எல்லா பிரட்சணைகளுக்கும் ஒரு சாமான்யனாலேயே தீர்வு காண முடியும். அறிவியலும் ஆன்மீகமும் சரியாக இருந்தால் அரசியலை எளிமையாக சீர்திருத்திவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சணைகளுக்கான காரணங்களையும் அதற்கான நிரந்தர தீர்வையும் மக்களுக்கு புரிய வைத்துவிட்டால் போதும். அறிவகத்தின் இலக்கு நிறைவேற வழி பிறந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்...&lt;/em&gt; ( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு... arivakam@gmail.com&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-7506693272915238967?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/7506693272915238967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/10.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/7506693272915238967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/7506693272915238967'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/10.html' title='கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்? (உலகின் அவசரத்தேவை -10)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-4863148991476393426</id><published>2008-08-13T08:41:00.004+05:30</published><updated>2008-08-13T09:19:16.219+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெய்யறிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>அறிவியலா? ஆன்மீகமா? (உலகின் அவசரத்தேவை - 9)</title><content type='html'>மனிதகுல பிரட்சனைகள் அனைத்துக்கும் காரணமான அறியாமைகள் எங்கிருந்து வந்தன. எப்படி தோன்றின?&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி மனிதன் தோன்றியது தொட்டு தொடருபவைகள் தான் இந்த அறியாமைகள். தன்னை சுற்றிய பிரபஞ்ச இயக்கங்களையும், வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள மனிதன் தோன்றியது முதலே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். அந்தமுயற்சிகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி மனிதமனம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்&lt;br /&gt;&lt;br /&gt;மனம் தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது ஆன்மீகம். ஆக இரண்டுமே அறிவின் பயணங்களே தவிர அறிவியல் மட்டுமே அறிவுடமை. ஆன்மீகம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த மூடம் என நாத்திகம் பேசுவது முட்டாள்தனம். பிரபஞ்ச அறியாமைகளை அகற்றிக்கொள்ள மனிதனுக்கு அறிவியல் ஆன்மீகம் என இரண்டுமே தேவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;(உதாரணம்: சுனாமி தாக்காமல் இருக்க சுவர் எழுப்புவது அறிவியல், சுனாமியில் நீந்த கற்றுக்கொள்வது ஆன்மீகம்.- இது உதாரணம் மட்டுமே ஆன்மீகத்தின் முழுமையான விளக்கம் அல்ல.)&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதா?&lt;br /&gt;பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நாம் வளைவதா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்வியை திரும்பத்திரும்ப ஆராய்ந்த ஆதிகால ஆன்மீகஞானிகளும், சித்தர்களும் தெளிவாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதை காட்டிலும், பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது தான் எக்காலத்துக்கும் சிறந்தது. ஆனாலும் நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதையும் அவர்கள் ஒதுக்கவில்லை. ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப வலியுருத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியலே அல்லாமல், அறிவியலின் எதிர்வாதமோ அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கையோ அல்ல. உண்மையில் ஆன்மீக ஞானிகள் சொல்லிய சித்தாந்தங்களும் வேதங்களும் தான் அறிவியலின் அடித்தளங்கள். கட்டுப்பாடுள்ள அறிவியல் - இதுதான் வேதாந்த ஆன்மீகத்தின் அடிப்படை கோள்கை.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைக்கும் அறிவியல் ஒரு கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். கட்டுப்பாட்டை மீறுமானால் அது நம்மையே அழித்துவிடும். இப்படி கட்டுப்பாடுகளை சொன்ன ஆன்மீகத்தை ஒதுக்கியது, ஒதுக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அறியாமைகள், பிரட்சனைகள், வன்முறைகள், அணுஆயுதப் பேரழிவுகள் என நாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க காரணமே ஆன்மீக கட்டுப்பாடுகளை தாண்டி விரிந்த அறிவியலால் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சத்தை நமக்கு ஏற்றவாறு வளைப்பதும், அதற்கு ஏற்றவாறு நாம் வளைவதும் கால சூழலை பொருத்தது. இத்தகு சூழலில் சரியானதை தேர்ந்தெடுக்கும் போது அறியாமை அகன்று அறிவுத்தெளிவு பிறக்கிறது. இது ஆன்மீகம் வகுத்த வேதாந்த கோட்பாடு. ஆனால் சோம்பேரிதனமும் பேராசைகளும் நிறைந்த மனிதர்கள் ஆன்மீகவிதிகளை அடியோடு ஒதுக்கினர். அறிவியல், அறிவியில் என்று இயன்றவரை பிரபஞ்சத்தை வளைத்து மனதுக்குள் வசியப்படுத்திக் கொண்டர்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானத்தை மட்டுமே முழுமையாக நம்பியவன் மெய்ஞானத்தை அடியோடு மறந்து விட்டான். விளைவு இன்று பொருள் அறிவியலின் மாயைகளுக்குள் விழுந்து மீண்டுவர முடியாமல் தத்தளிக்கிறான். அறிவியலே கடவுள். அதுவே எல்லாமும். அதன் பார்வை மட்டுமே உண்மை. என்று அறிவியலை முழுமையாக நம்பி, ஆன்மீக கண்களை குருடாக்கிக் கொண்ட நமக்கு விதிக்கப்பட்ட சாபம் தான் இன்றைய அறியாமை அவலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மனிதன் கடவுளுக்காக கூட அடித்துக்கொள்கிறான். எவ்வளவு பெறிய அவலம்?&lt;br /&gt;கடவுள் யார்? இதுதான் இன்றைய மனிதனின் மிகப்பெறிய அறியாமை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியில் மோகத்தில் முற்றிப்போன நாம் விதிப்படி தேடிக்கொண்ட விஷம் தான் இன்றைய அறியாமைகள் என ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அறிவியலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது மனங்களுக்கு இந்த விதிவிளக்கம் புரியாது. இதற்குமேலும் இப்படி ஆன்மீக சிந்தனைகளையே நான் பேசினால், இவளும் ஒரு குழப்பவாதி என முடிவு செய்து, இந்த வலைபூவை சுருட்டி மூலையில் வீசிவிட்டு போய் விடுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! இன்று அறிவியலை குற்றமோ குறையோ சொன்னால் யாருக்கும் பிடிப்பதில்லை. காரணம் மனித மனங்கள் அந்த அளவுக்கு அறிவியலுக்கு அடிமையாகி விட்டன. இன்று மனித மனங்களில் எல்லாம் அறிவியலே குடிகொண்டுள்ளது. எதை சொன்னாலும் அறிவியல் ரீதியில் உபகரண உதாரணங்களோடு சொன்னால் தான் புரியும். அறிவியல் இன்றி ஆன்மீக சிந்தனைகளில் எதையும் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உண்மையில் எண்ணயியலை(ஆன்மீகம்) போதிக்க தான் எண்ணியலை(அறிவியல்) கொண்டுவந்தார்கள் ஆன்மீகஞானிகள். ஆனால் இன்று எண்ணயியலை விட்டுவிட்டு எண்ணியல் தான் எல்லாமும் என குதிக்கின்றோம். உண்மையை விட்டுவிட்டு உதாரணத்தை பிடித்துக்கொண்டோம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தமுள்ள ஆன்மீகத்தை புரிந்து கொள்ள ஒவ்வொரு மனித மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றது. ஆனால் அறிவியலின் மாயையுள் புதைந்து விட்ட நமது மனங்களுக்கு எப்படி ஆன்மீகத்தை புரிய வைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகத்தை மனதுக்கு புரியவைக்க நமது மனங்கள் அடிமைபட்டுள்ள அறிவியல் வழியையே கையாளலாம். அப்போது தான் உங்களுக்கும் எனக்கும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். மட்டுமல்ல இரட்டை அர்த்தங்களால் மேலும் மேலும் அறியாமைகள் பெருகாமல் தவிர்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயேசு கிறிஸ்து, நபிகளார், கிருஷ்ணர் உட்பட இன்னும் பல ஆன்மீக மகான்கள் செய்த தவறு இதுதான். மக்களுக்கு புரியவைப்பதற்காக உதாரணஉவமை நடையில் ஆன்மீகத்தை போதித்தார்கள். பின்னர் அதுவே இரட்டை அர்த்தங்களாக்கப்பட்டு இன்று அறியாமைகளின் உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது மனிதனை. முத்தாய்ப்பாய் சொன்னால் இன்று அறிவியலை விட ஆன்மீகத்தில் தான் அறியாமைகள் புரையோடிக்கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;புரிதலும் சிந்தனைகளும் தெளிவாக இருக்கவேண்டும். மனம்அதை நேரடியாக உணரக் கூடிய எதார்த்த போதனைகளாக இருக்க வேண்டும். அறிவியலால் ஆக்கிரமிக்கப்படடுள்ள நமது மனங்களுக்கு அறிவியல் வழியில் தான் எதையும் நேரடியாக விளக்கிக்கொள்ள முடியும். அது அல்லாமல் வேறு எந்த வழியில் முயன்றாலும் இரட்டை அர்த்தங்களும் அதனால் விளையும் அறியாமைகளும் தான் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் அறிவியலால் விளைந்த போகவாழ்க்கையின் மாயத்திரையை கொஞ்சம் விளக்கிப்பார்த்தால் நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை எதார்த்தமாகவே உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உன்னத அறிவை சந்திக்க தொடர்வோம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்...&lt;/em&gt; &lt;span style="color:#ff0000;"&gt;( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது? பூமி சுற்றுவது உண்மையா? கடவுள் யார்? மரணத்துக்கு முன்னும்பின்னும் மனித வாழ்க்கையின் உண்மை தான் என்ன?)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அறிவகம் என்பது வெறும் ஒருசார் கருத்துக்கள் அல்ல. இதில் உலகளாவிய சிந்தனைகளை எதிர்பார்க்கிறோம். மாற்றுகருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இயலாவிட்டாலும் தொடர்ந்து படிக்கிறோம் என்பதையாவது பின்னூட்டம் comments மூலம் தெரியப்படுத்தலாமே... &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-4863148991476393426?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/4863148991476393426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/9.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4863148991476393426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4863148991476393426'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/9.html' title='அறிவியலா? ஆன்மீகமா? (உலகின் அவசரத்தேவை - 9)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-3095706632189957302</id><published>2008-08-08T07:53:00.003+05:30</published><updated>2008-08-11T19:31:25.072+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நபிகளும் இயேசுவும் ராமரும் செய்த தவறு என்ன? (உலகின் அவசரத்தேவை -8)'/><title type='text'>நபிகளும் இயேசுவும் ராமரும் செய்த தவறு என்ன? (உலகின் அவசரத்தேவை-8)</title><content type='html'>இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!&lt;br /&gt;&lt;br /&gt;தனி ஒரு மனிதனின் சுய பிரட்சனைகள் முதற்கொண்டு, சர்வதேச பிரட்சனைகள் வரை எல்லாவற்றிற்கும் அறியாமைகள் தான் மூல காரணங்களாக உள்ளன. அறியாமையால் தான் சமாதானத்தை விரும்பும் உலகின் பெரும்பான்மை மக்கள் அழிவுக்கு எதிரக ஒன்று திரள மறுக்கிறார்கள். அறியாமையால் தான் வாழ்நாள் முழுவதும் காட்டிலும் பாலைவனத்திலும் அலைந்து திரிந்து, சாகும்போது கூட சபிக்கப்பட்டவர்களாய் சாகிறார்கள் தீவிரவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமை இது தான் இநத கலியுகத்தின் மிகப்பெறிய அவலம்.&lt;br /&gt;&lt;br /&gt;எது சரி? எது தவறு? எனக்கு சரி என படுவது மற்றவனுக்கு தவறாக படுகிறது. மற்றவனுக்கு சரியாகப்படுவது எனக்கு தவறாகபடுகிறது. இப்படியிருக்கும் இந்த யுகத்தில் எப்படி பிரட்சனைகளை சரி, தவறு என தீர்மானிப்பது. அழிவை விரும்பாத ஒவ்வொரு மனங்களும் கேட்கும் கேள்விகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;தர்மத்தின் வாழ்வுதனை ஏன் சூது கவ்வ வேண்டும்? - இது ஒவ்வொரு எதார்த்த மனங்களிலும் இருக்கும் உச்ச&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என மரணத்தை தாண்டியும், வாழ்க்கை விதிகளை வகுத்துவைத்துள்ள ஆன்மீகவாதிகளின் அடக்குமுறை ஒருபுறம். பிரபஞ்சம், பால்வெளி, பெரும்வெடிப்பு, சூரியன் அழியும், பூமி பிரளும் என புதுப்புது அர்த்தங்களை கூறும் அறிவியலின் அச்சுருத்தல் ஒருபுறம். ஆன்மீகமும் அறிவியலும் என்னென்னமோ சொன்னாலும் எதார்த்தத்திற்கும் நடைமுறை அரசியலுக்குமுள்ள தடுமாற்றங்கள் மறுபுறம். இத்தனை அறியாமைகளும் ஒன்றுசேர்ந்து நெருக்கும்போது எப்படி மனிதமனதுள் பொறுப்புணர்ச்சி வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் இருக்கிறாரா? என்னை கண்காணிக்கிறாரா? புனிதயுத்தம் கடவுளின் கட்டளையா? தர்மயுத்தத்தில் ஈடுபடாமல் இருப்பது குற்றமா? அல்லது ஈடுபடுவது குற்றமா? வேதங்கள் தான் வாழ்க்கையின் நிர்ணயிககப்பட்ட சட்டங்களா? இயேசு கிறிஸ்துவா, அல்லாவா, இந்துத்துவ கடவுள்களா? அல்லது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒருவரா?&lt;br /&gt;&lt;br /&gt;யார் கடவுள், எந்த சக்தி கடவுளின் விதி? எது கடவுளின் வழி? அல்லது கடவுளே இல்லையா? எதை நான் பின்பற்றுவது? எது பாவம்? எது புண்ணியம்? இந்த உலகம் அழிவுக்காக படைக்கப் பட்டதா? இந்த உலகை தாண்டிய சொர்க்கலோகம் உண்டா? பிரபஞ்சம் வெடித்து சிதறிவிடுமா? நிச்சயமற்ற இந்த பிரபஞ்சத்தில் இருக்கும்வரை சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டால் தான் என்ன? - இப்படி மனதுக்குள் தெளிவு இல்லாத மக்களுக்கு எப்படி, அலட்சியம் அகன்று விழிப்புணர்வும் பொறுப்புணர்ச்சியும் வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமைகள் அகன்று அறிவுத்தெளிவு வராதவரை நல்லெண்ணவாத மக்கள் பொது பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள். மதத்தின் பேரில் பிரச்சனையா அதை பற்றி எனக்கு தெரியாது, எனவே அதை தடுக்கவோ தீர்க்கவோ நான் முயல்வது சரிப்பட்டு வராது. எனவே ஒதுங்கிக்கொள்கிறேன். இப்படி ஒவ்வொரு பிரட்சனைகளிலும் நல்லெண்ணவாத மக்கள் ஒதுங்கிக்கொள்ளவே செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அநீதிகளும், சுயநலபோகங்களும் அசுரவேகத்தில் பெருகி, இன்று உலகே பேரழிவுக் கிடங்காகிக் கிடக்கிறது. அறியாமைகள் அகல வேண்டும் அப்போது தான் மனிதன் மனிதனாக வாழ முயற்சிப்பான். அறியாமைகள் அகலாமல் மனித குலத்தின் எந்த பிரச்சனைகளும் தீராது. தீர்க்கவும் முடியாது. முத்தாய்ப்பாய் சொன்னால் கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் கூட, அறியாமைகளை அகற்றாமல் மனிதகுல பிரட்சனைகளை தீர்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவபெருமான் முதல் திருமூலர், கிருஷ்ணர், ராமர், புத்தர், மகாவீரர், வள்ளுவர், கிறிஸ்து, நபிகள், காந்தி, காரல்மார்க்ஸ், விவேகானந்தர், பெரியார், என இன்னும் இன்னும் எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் உதித்தும் மனிதகுல பிரட்சனைகள் ஓய்ந்தபாடில்லையே ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமைகளை போக்க முயற்சித்த கிருஷ்ணர், இயேசு, நபிகளார் போன்ற மகான்களின் போதனைகளே இன்று பகை போர், கலவரத்துக்கு காரணங்களாகிக் கிடக்கின்றனவே ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;எதனால் இந்த கொடூரம் நிகழ்ந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நல்லதை விதைக்க ஏன் பலமடங்கு தீமைகள் விளைந்தது? மனித குலத்துள் பிரட்சனைகள் உதித்த காலம் தொட்டு தீர்வுகள் சொல்லிச்சொல்லி தலைமுறை தோறும் ஞானிகளும், மகான்களும் உதித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இத்துனை மகான்களும் ஞானிகளும் போதித்தும் மனிதகுல பிரட்சனைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லையே ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;மனிதகுல பிரட்சனைகள் தீர்க்கவே முடியாதவைகளா? மனிதனை ஆட்டிப் படைக்கும் அறியாமை அகலவே அகலாதா? அறியாமைகள் அகன்று அலட்சியப் போக்கு மாறி, பிரட்சனைகள் தீர்ந்து, சமத்துவமும் சமாதானமும் தவழும், புதிய யுகம் பிறக்கவே பிறக்காதா? - இப்படி ஒவ்வொரு எதார்த்த மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எதார்த்த சிந்தனையோடேயே தொடர்ந்து சிந்திப்போம். நமது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் அறியாமைகளுக்கும், பிரட்சனைகளுக்கும், முற்றுபுள்ளி வைக்கலாம் அல்லவா? உங்கள் சிந்தனைகளை அறிவகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்... &lt;strong&gt;arivakam@gmail.com&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;தொடர்ச்சி., அடுத்த பதிப்பில்...&lt;/em&gt; (&lt;strong&gt;அறிவியலா ஆன்மீகமா?., பிரபஞ்ச தோற்ற இயக்க உண்மை தான் என்ன?&lt;/strong&gt;) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;பொது பிரட்சனைகளில் ஏன் ஒதுங்குகிறீர்கள்., மேலே உள்ள ஓட்டுபெட்டியில் ஓட்டு போட்டுட்டு போங்க...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-3095706632189957302?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/3095706632189957302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/8.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3095706632189957302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3095706632189957302'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/8.html' title='நபிகளும் இயேசுவும் ராமரும் செய்த தவறு என்ன? (உலகின் அவசரத்தேவை-8)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-6009193903668725798</id><published>2008-08-01T08:12:00.001+05:30</published><updated>2008-08-01T08:16:31.599+05:30</updated><title type='text'>யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?(உலகின் அவசரத்தேவை-7)</title><content type='html'>சுயநலமும் தொலைநோக்கு பார்வையும் அற்ற அரசியல்வாதிகள் தான் தீவிரவாதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருக முக்கிய காரண கர்த்தாக்கள் என்பது சரி. ஆனால் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்? எப்படி உருவானார்கள்? யார் உருவாக்கினார்கள்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், உலகம்முழுவதும் அரசாங்கம் அமைக்க காரணமானவர்கள் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;தொலைநோக்குபார்வையோடு விடைதேடிப்பாருங்கள், இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் பதிந்திருக்கும்.  இன்று உலகின் பெரும் பான்மை நாடுகளில் மக்களாட்சி  மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தான் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுமக்களின் முதன்மை பிரதிநிதிகள் தான் இந்த அரசியல்வாதிகள். அப்படியானால் இத்தகு அரசியல்வாதிகள் உருவாக முக்கிய காரண கர்த்தாக்கள் மக்கள் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த செயல்களை சரி &amp;amp; தவறு எனறு பிரித்து கூட பார்க்காமல், எல்லாவற்றிற்கும் ஆமாம் போடும் பொறுப்புணர்ச்சியற்ற மக்கள் தான் சுயநலபோக அரசியல்வாதிகள் வளர காரணமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தற்போதைக்கு பாதிக்கப்படுவதில்லை. எது எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? யார் எத்தகு ஆயுதங்களை பெருக்கிக்கொண்டால் எனக்கு என்ன? நான் மட்டும் பாதிக்கப்படுவதில்லையே?, அதுமட்டுமல்ல அணுஆயுதம், போர் இதெல்லாம் அணுவிஞ்ஞானிகள், ராணுவம், சம்மந்தப்பட்டது.  அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியாத ஒன்றில் என் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லை. அது பற்றிய அக்கரையும் எனக்கு இல்லை. அப்படியே அக்கரை எடுத்துக்கொண்டாலும் அதில் தலையிட எனக்கு நேரமில்லை. என் பிரட்சனைகளை பார்க்கவே எனக்கு நேரமில்லை. பின் எப்படி நான் சர்வதேச பிரட்சனைகளை பார்ப்பது? என்றாவது உலகம் அழியக்கூடுமானால் அழியட்டும். உலகோடு நானும் அழிந்துபோகிறேன் அவ்வளவு தான். இப்போதைக்கு என் சுயப்பிரட்சனைகளை மட்டும் பார்க்கிறேன். பொது பிரட்சனைகள் அதன் போக்கிற்கே போகட்டும். &lt;strong&gt;இப்படி அவரவர் போக்குக்குப் போகும் விழிப்புணர்வும், பொறுப்புணர்ச்சியும் இல்லாத மக்கள் தான் எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாக்கள்.&lt;br /&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நல்லெண்ணவாதிகள் ஒதுங்குவதுதான் சுயநல போக  அரசியல்வாதிகளின் பெருக்கத்திற்கு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகே பேரழிவுக் கிடங்காகி அழிவின் விளிம்பில் நிற்கிறது என்றால் மக்களாட்சியில் ஓட்டளித்து மதிகெட்ட அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்த மக்கள் தான் முழுக்க முழுக்க காரணகர்த்தாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் பெரும்பான்மை மக்களிடம் சமாதான எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதாது, அதை சமுதாயத்தில் செயல்படுத்திக் காட்டும் அணுகுமுறை ஆற்றல் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலை நிர்ணயித்து அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் அறிவு மடடும் இருந்தால் போதாது; அரசியல் குறித்த விழிப்புணர்வும், அரசியல்வாதிகளை காண்காணிக்கும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது; சமுதாயத்தில் நடக்கும்  சுரண்டல்களையும், அதிகார அத்துமீரல்களையும் தட்டிக்  கேட்டு எதிர்த்து  போராடும் துணிச்சல் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேலாக தொலை நோக்குபார்வையும் அதை எப்போதும் நடைமுறை வாழ்வில்  நிலைநிறுத்தும் கடமை உணர்வும் மக்கள் மனங்களில் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன எதுவுமே இன்றைய மக்களிடம் இல்லாததால் தான் பேரழிவு ஆயுதங்கள் உட்பட இத்தனை அவலங்களும் அரங்கேறிக்கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்.... ( ஏன் இந்த அலட்சியம்?, நபிகளும் இயேசுவும் கிருஷ்ணரும் செய்த தவறு என்ன?)&lt;br /&gt;&lt;/span&gt;உங்கள் கருத்துக்களை அறிவகத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.... arivakam@gmail.com&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-6009193903668725798?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/6009193903668725798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/7.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/6009193903668725798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/6009193903668725798'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/08/7.html' title='யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?(உலகின் அவசரத்தேவை-7)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-1381326554414171273</id><published>2008-07-29T13:33:00.002+05:30</published><updated>2008-07-29T13:53:23.955+05:30</updated><title type='text'>யார் இந்த தீவிரவாதி? (உலகின் அவசரத்தேவை-6)</title><content type='html'>&lt;strong&gt;(பெங்களூர் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் பற்றி கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளோம். முன்னதாக சர்வதேச தீவிரவாதிகள் பற்றி பார்ப்போம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதிகளும் சர்வதேச பயங்கரவாதிகளும் பெருகியுள்ள தற்போதைய சூழலில் நாட்டின் கௌரவம், பாதுகாப்பு, கருதி அணுஆயுத தயாரிப்பு அவசியமானதாகி விடுகிறது என துணிச்சலோடு சொல்கின்றன அரசுகள். அதற்கு ஏகோபித்த ஆதரவும் தருகின்றனர் நாட்டு மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி பேரழிவு ஆயுதங்கள் பெருக இவை தான் உண்மையான காரணங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதம், சர்வதேச பயங்கரவாதம் இவை தான் ஒவ்வொரு நாடும் நேரடியாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள். தீவிரவாதங்களும் வன்முறைகளும் இல்லாத நாடுகளே இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப்பெரியதொரு முட்டுக் கட்டை என்பது உண்மைதான். ஆனால் எப்படி வந்தது இந்த தீவிரவாதம். யார் இந்த தீவிரவாதிகள்?&lt;br /&gt;&lt;br /&gt;சுயநாட்டில் தானே துடித்தெழுகிறார்கள் தீவிரவாதிகள்! அடக்குமுறைகளை எதிர்த்து, மதஅநீதிகளை எதிர்த்து, சுரண்டல்களை எதிர்த்து, உணர்ச்சிக்கொடூரங்களை எதிர்த்து மொத்தத்தில் வன்முறைக்கு எதிராக உருவாகும் மற்றொரு வன்முறை தானே தீவிரவாதம்!&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா ஆரம்பத்திலேயே தீவிரவாதத்திற்கு வக்காளத்துவாங்குகிறானே என்று நினைக்காதீர்கள், காலாகாலமாக தோன்றிய ஒவ்வொரு தீவிரவாதத்தின் ஆரம்பத்திற்கும் அரசியல் சூழ்ச்சிகளும், அநீதிச் சுரண்டல்களும் தான் மூலகாரணங்களாக இருந்திருக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதிகளை மூன்று ரகங்களாக பிரிக்கலாம். 1 நியாயத்துக்காக போராடும் போராளிகள். 2. அரசியல் ரவுடிகளுக்கும் மதபேய்களுக்கும் பக்கவாத்தியம் வாசிக்கும் வேலைவெட்டியில்லாத உள்ளூர் தாதக்கள். 3. சர்வதேச பயங்கரவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயத்துக்காக போராடும் போராளிகளை ஒருபோதும் ஆயுதங்களாலும், அடக்குமுறை சட்டங்களாலும் அடக்கிட முடியாது. அணுஆயுதத்தை கொண்டு மட்டுமல்ல, வேறு எந்த ஆயுதத்தை கொண்டும் இத்தகு தீவிவாதிகளை ஒடுக்கிடமுடியாது. இப்படிப்பட்ட தீவிரவாதிகளை மாற்ற ஒரேஒரு வழிதான் உள்ளது. அது சமரசம் சாமாதான பேச்சு, அவனுக்கு நியாயம் கிடைக்கச் செய்யல்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நியாயமும் தர்மமும் உள்ள போராளிகளை ஒடுக்க அணுஆயுதம்தேவையில்லை தான். ஆனால் போராட்டம் என்ற பெயரில் தனிப்பட்ட நியாயத்துக்காக அப்பாவி பொதுமக்களையும், பொது சொத்துக்களையும் சேதப்படுத்துவதையும், ஈவு இரக்கமற்ற வன்முறை கொலைகளையும் எப்படி நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியம்? சர்வதேச பயங்கரவாதிகளும், எல்லை தான்டிய தீவிரவாதிகளும், நாட்டின் அமைதியை சீர்குலைத்து, பேரழிவு வன்முறைகளை தூண்டிவிடும் போது ஒட்டுமொத்த நாடே சமரசம் சமாதானம் என அடங்கிப்போக முடியுமா? என்று எதார்த்த எண்ணங்கள் மனதுள் எழுவது நியாயம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச பயங்கரவாதிககள், எல்லைதான்டிய தீவிரவாதிகள் இவைகள்தான் அணு ஆயுதங்கள் பெருக முக்கிய காரணங்கள் என்று கூறும் அரசியல்வாதிகளையும், அதற்கு ஆமாம் போடும் நாட்டு மக்களையும் பார்த்து ஒரு கேள்வி&lt;br /&gt;&lt;strong&gt;யார் இந்த சர்வதேச பயங்கரவாதி&lt;/strong&gt;&lt;br /&gt;ஒட்டு மொத்த நாடும்&lt;br /&gt;ஒரு அரசாங்கத்தை எதிர்த்து போராடினால்&lt;br /&gt;அதன் பெயர் புரட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு மற்றொரு நாட்டை&lt;br /&gt;பகிரங்கமாக அடக்கினால்&lt;br /&gt;அதன் பெயர் போர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒர் அமைப்பு வன்முறை ரீதியில்&lt;br /&gt;அரசாங்கத்தை எதிர்த்தால்&lt;br /&gt;அதன்பெயர் தீவிரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகை நாடுகள் மறைமுகமாக&lt;br /&gt;தீவிரவாதிகளை கொண்டு கலகம் செய்தால்&lt;br /&gt;அதன் பெயர் சர்வதேச பயங்கரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவத்தில் பகை நாட்டுக்கு எதிரி நமக்கு நண்பன் எனற முடிவோடு, உள்நாட்டில் கொள்கை அளவில் மட்டுமே நிற்கும் சிறுசிறு போராட்ட அமைப்புகளின் தோளோடு தோள்கோர்த்து, பணத்தையும் ஆயுதத்தையும் அத்துனை ஏன் ராணுவத்தையே அனுப்பும் அரசியல்வாதிகள் தானே முதல் பயங்கரவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவநம்பிக்கையும் அதிகாரஅத்துமீரல் குணமும் கொண்ட அரசியல்வாதிகளின் வளர்ப்பு பிள்ளைகள் தானே இந்த சர்வதேச பயங்கரவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சின்ன போராட்ட அமைப்புகளுக்கு மதம், இனம், மொழி, எல்லை என்ற எதோ ஒரு போர்வையை போர்த்தி விட்டு, அதிகார அத்துமீரல்களையும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும், முக்கியமாக பொருளாதார சுரண்டல்களை சாதித்துக்கொள்ள சர்வதேச அரசியல்வாதிகள் ஏற்படுத்தி கொண்ட மறைமுக அமைப்புதானே இந்த சர்வதேச பயங்கரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு மனித மனதிற்குள்ளும் புனிதப்போர், தர்மயுத்தம் என்ற நியாயங்கள் திணிக்கப் பட்டுவிட்டால் தொலைநோக்கு பார்வையற்ற அந்த மனங்களுக்கு, தன்உயிரோ, மற்றவர்கள் உயிரோ, மனசாட்சியோ, நியாய தர்மமோ முக்கியமாக தெரியாது. மாறாக புனிதப்போரும், தர்மயுத்தமும் தான் முக்கியம். என்ற அர்த்தமற்ற போலி நியாயத்தில் தான் சாகும் வரை போராடிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலை குற்றம் சுமத்தி அதே நேரத்தில் திவிரவாத வன்முறைகளை நியாயம் என்று சொல்லவில்லை. ஒரு அமைப்பு தன் தனிப்பட்ட எதிரிகளை அழிக்க, தன் தனிப்பட்ட கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வன்முறையை கையாண்டு, அப்பாவி பொது மக்களையும் பொது சொத்துக்களையும் சேதப்படுத்துகிறது என்றால் நிச்சயமாக அந்த அமைப்பு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டியது தான். அதே நேரத்தில் தீவிரவாதிகளை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிவிட்டு, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக வெளியேமட்டும் சமாதானம் பேசி, உள்ளுக்குள் கோரா அழிவு எண்ணங்கள் கொண்ட மதக்கொள்ளையர்களும், அதற்கு துணைபோகும் அரசியல்வாதிகளுமே முதலில் ஒழிக்கப்படவேண்டிய பயங்கரவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு குழந்தையையும் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளின் சுயநலபோக அக்கிரமங்கள் தான் இன்றைய அத்துனை பேரழிவு ஆயுதப்பெருக்கத்திற்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தான் தான் உலகின் ராஜா. தனக்கு கீழ்தான் உலகம் என்ற அகந்தை கொண்ட சர்வதேச அரசியல் வாதிகள் இருக்கும் வரை தீவிரவாதிகளும் இருப்பார்கள்., பேரழிவு ஆயுதங்களும் இருக்கும். இவர்களை அடியோடு களைஎடுக்க மக்கள் முயன்றாலே போதும் உலகம் அமைதியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(இந்த கட்டுரை தொடருக்கு சம்மந்தமில்லை என்றாலும் பெங்களூர் அகமதாபாத் குண்டுவெடிப்புகள் பற்றி குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயம்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பெங்களூரில் குண்டு வெடித்தது. வெடித்த நிமிடம் முதல் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு, பரிசோதனை. ஆனாலும் அடுத்த நாள் அகமதாபாத்தில் குணடு வெடிக்கிறது. அப்படியானால் காவல்துறையின் பாதுகாப்பும் பரிசோதனையும்?... காவல்துறை என்ன செய்யமுடியும், அதற்கு மேலே ஒரு அதிகாரவர்க்கம்(அரசியல், மதம், பணம்) இருக்கிறதே. &lt;strong&gt;குறிப்பிட்ட சிலர் நாட்டையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்றால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோழைகளா? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;அரசியல்வாதி அவனது அரசியல் காழ்புணர்ச்சியை சாதிக்க துடிக்கிறான், மதவாதி என்னவென்று சொல்வது மதம்பிடித்து அலைகிறான். ஆண்டுக்கு நாலுமுறையாவது மதம்பிடித்து ஆடினால் தானே அவனுக்கும் ஏதோ வரவேண்டிய இடத்தில் இருந்து பணம் வரும். குண்டு வைக்க சொன்னது மேற்சொன்ன இரண்டு வர்க்கத்தில் ஏதோ ஒரு வர்க்கம். குண்டு வைத்தது?.. பணத்துக்காக நம்மில் இருந்து விலைபோன ஒருசில பரதேசிகள்.&lt;br /&gt;அரசியல்வாதிகளே! காழ்ப்புணர்ச்சியை காட்டுங்கள் உங்கள் எதிரிகளிடம் நேரடியாக, மதப்பேய்களே! மதம்பிடித்து ஆடிக்கொள்ளுங்கள் உங்களுக்குள்ளேயே, பணத்துக்காக குண்டை சுமக்கும் சைக்கோக்களே! பணத்துக்கு விலை அப்பாவிகளின் உயிர் அல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடுத்த பதிப்பில் ( யார் இந்த சுயநல அரசியல்வாதிகள், இயேசுவும், நபிகளும், கிருஷ்ணரும் செய்த தவறு என்ன?)&lt;br /&gt;&lt;/span&gt;தொடர்புக்கு...    arivakam@gmail.com&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-1381326554414171273?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/1381326554414171273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/1381326554414171273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/1381326554414171273'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/6.html' title='யார் இந்த தீவிரவாதி? (உலகின் அவசரத்தேவை-6)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-3282531162785996777</id><published>2008-07-25T11:13:00.005+05:30</published><updated>2008-07-25T13:28:33.915+05:30</updated><title type='text'>அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையா?(உலகின் அவசரத்தேவை -5)</title><content type='html'>&lt;p&gt;(இந்த பதிவு முதல் சூடனான விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விவாதங்களுக்குள் நுழையலாம் என்றிருந்தோம். ஆனால் &lt;strong&gt;டாக்டர். அப்துல் கலாமிடம் ஒருகேள்வி&lt;/strong&gt; பதிப்புக்கு பின்னர் அணுவியல் துறை உட்பட பலத்துறை வல்லுனர்களும் அறிவகத்துககு பல கேள்விகளை அனுப்பியிருந்தனர். கேள்வி - பதில்களை அனைவருக்கும் தர கடமைப்பட்டுள்ளோம்.) &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கு என்ன ஆதாரம்?&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;·&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;· பல்வேறு அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தக்களுக்கு பிறகும் உலக நாடுகளிடம் ஏறத்தாழ 27,000 ரக அணு ஆயுதங்கள் தற்போதும் உள்ளன. இவற்றை பல நாடுகளும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளன.( ஒப்புகொண்டது மட்டும் இவ்வளவு! மறைக்கப்பட்டுள்ளது எவ்வளவோ?)&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் 10,104 அணுகுண்டுகள் ரஷியா -16,000, பிரான்ஸ் -350, இங்கிலாந்து -200, சீனா- 200. என பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மொத்தம் 110 க்கும் மேற்பட்ட அணு குண்டுகள் இருக்கலாம் என சர்வதேச அணுஆயுத ஒழிப்பு குழு கணித்துள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;· 1945 முதல் இதுவரை 2,051 அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 528 வான்வெளியில் நடத்தப்பட்டவை.(கொடுமையிலும் கொடுமை)&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· 1972-ல் பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பதற்காகவே சர்வதேச உயரியல் ஆயுதங்கள் ஓழிப்பு மாநாடு நடந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;· 1972 மாநாட்டு விதி முறைகளை மீறாத செயல் என கூறி அமெரிக்கா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் நோய்கிருமி ஆயுதங்களுக்கு எதிரான மருந்துவ ஆராய்ச்சி என்ற பெயரில் இன்றளவும் பேரழிவு நோய்கிருமி ஆயுதங்களை வைத்துள்ளன.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· 1990ல் ஈராக்கில் 5 ஆராய்ச்சி சாலைகளில் மறைத்து வைக்கப்பட்ட அந்த்ராக்ஸ், போடுலிஸம், கெங்ரேன் பாக்டிரியா போன்ற பேரழிவு கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;· இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் நாடு, சீனாவுக்கு எதிராக கிருமிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தியது.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· வியட்நாம் போரின்போது 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற ஒருவகை இரசாயன ஆயுதத்தை அமேரிககா பயன்படுத்தியது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இயக்கை சீற்றங்களால் அணுஆயுத விளைவுகள் வராதா?&lt;br /&gt;&lt;/strong&gt;· ரஷ்யாவின் செர்நோபில் அணுஉலை 1988ல் வெடித்தது. அதில் வெளியாகிய கதிர்வீச்சு பல்லாயிரம் கி.மீ கடந்து பல நாடுகளிலும் ஆபத்தை விளைவித்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· சமீபத்தில் 2007 ஜூலை 16ல். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது, கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் கலந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;· போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலில் ஆயிரக்கணக்காணர் மாண்டனர்!&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற கியூரி தம்பதியினரும் செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது மகள் ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி Leukemia நோயில் முதன் முதல் கதிரியக்கத்திற்கு பலியானர்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;· ஒவ்வொரு அணு ஆயுத சோதனைக்கும் 10,000 பேர் இறப்பர் என சோவியத் விஞ்ஞானி ஆந்ரேய் சகாரவ் கணக்கிட்டுள்ளார். கதிர்விச்சின் பாதிப்பு கணக்கிலடங்காதது.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· பல நாடுகளும் பாதுகாப்பு, கௌரவம் கருதி அணுஉலை வெடிப்புகளை வெளியில் சொல்வதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெருமளவில் மாசு எதனால் நிகழ்கிறது?&lt;br /&gt;&lt;/strong&gt;· அமேரிக்கா உட்பட 5 அணுஆயுத நாடுகள் இதுவரை வான்வெளி நடத்திய 528 அணுகுண்டு சோதனையால் பல லட்சம் மெகா டன் கார்பன்14 மாசு வாயுவில் கலந்துள்ளது. 545 மெகா டன் வெடிப்பு திறனால் எற்பட்ட கதிர்வீச்சால் இன்றும் நாம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· அணுஆயுத கழிவுகள் எற்படுத்தும் மாசுவுக்கு கணக்கே இல்லை. 10ஆண்டுகள் மனிதன் இயற்கையில் ஏற்படுத்தும் மாசுவை விட ஒரு அணுஆயத சோதனையினால் ஏற்படும் மாசு அதிகம்.( அணுசோதனைகளால் வளிமண்டல மாசு மட்டுமல்ல நீர், நிலம், உணவு, மனிதஉடல் என அனைத்திலும் மாசு ஏற்படுகிறது)&lt;br /&gt;&lt;/span&gt;· நோய்கிருமி, விஷவாயு ஆயுதங்களுக்கு மாற்று மருந்துகளே கிடையாது. எல்லோரும் கவசம் அணிந்து சுற்ற வேண்டியது தான். உணவு தாவரங்கள், விலங்குகளுக்கு கூட கவசம் அணியும் கட்டாயம் ஏற்படும் காலம் வெகுதூரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அணுஆயுதங்களை வைத்துக்கொண்டு வறுமையை ஒழிக்க முடியுமா?&lt;br /&gt;&lt;/strong&gt;· அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் தயாரிப்பு, அணு ஆயுதம் ஏந்தும் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது, கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அணு ஆயுதத் திட்டத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· அணுஆயுத கழிவுகளை பாதுகாப்பாக புதைக்க செலவிடும் தொகை கணக்கிலடங்கா? இந்தியா போன்ற நாடுகள் இதில் இன்றளவும் வெளிப்படையை கையாளவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;· ஒவ்வொரு நாடும் அணுஆயுத தயாரிப்புக்கும், ராணுவ தளவாடங்களுக்கும் செலவிடும் தொகை அடிப்படை கல்விக்கு செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அணுஆயுதங்களை ஒழிக்க முயற்சிகள் நடக்கிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;· அணுஆயுத ஒழிப்பு முயற்சிகளில் இன்றளவும் வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகள் பித்தலாட்டமே செய்து விருகின்றன. முழுமையான அணுஆயுது ஒழிப்பு மசோதாவை இன்றுவரை அமேரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியதில்லை.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· 1972 உயிர்கொல்லி ஆயுத ஒழிப்பு மாநாட்டு திட்டங்களுக்கு எந்த நாடும் முழுமையாக கட்டுபட்டு கையெழுத்திட்டதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;· இன்று கூட அணுஅயுத சோதனைகள் உலகில் தடையின்றி தொடந்துகொண்டுதான் இருக்கிறன.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· வல்லரசு நாடுகளில் சில நாடுகள் தீவிரவாதிகளிடம் அணுஆயுதங்களை கொடுத்து மறைமுக சோதனைகளை சாதித்துக்கொள்கின்றன என்பது ஜீரணிக்கமுடியாத உண்மையாக உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆணுஆயுதங்களை ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;· அணுஆயுதங்களை ஒருபோதும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியாது. இதுவரை உருவாக்கிவைத்துள்ள ஆயுதங்களை அழிக்க நினைத்தாலும் பல மெகா டன் மாசு வெளியில் கலக்கும் என்ற உண்மையை கடவுளை வேண்டிக்கொண்டு ஜீரணித்துதான் ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாமே ஒழிய பேரழிவு ஆயுதங்களாக தயாரிக்கப்படும் அணுசக்தியை ஒருபோதும் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியாது என்பதை எல்லோரும் எதார்த்தமாக புரிந்துகொள்ள ஏன் தான் மறுக்கிறார்களோ இறைவா?&lt;br /&gt;&lt;/span&gt;· இங்கு குறிப்பிடபட்டுள்ள ஆதாரங்கள் மிகமிக குறைவானவையே. அணுகதிர்வீச்சு, பேரழிவு நோய்கிருமிகளின் தாக்கம், அணுகழிவுகளின் பாதுகாப்பற்ற புதைப்பு இவற்றை பற்றி எழுதினால் பக்கங்கள் பத்தாது. அதைபடித்து ஜீரணிக்க நமது மென்மையான மனசுகளும் தாங்காது. அந்தளவுக்கு கொடுமையானது.(உலக அரசியல் தலைவர்களே, அறிவியல் அறிஞர்களே தயவுகூர்ந்து உலகின்பால் இரக்கம்காட்டுங்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையா?&lt;br /&gt;&lt;/strong&gt;· இந்த கட்டுரைக்கு நேரடி சம்மந்தமில்லாதது என்றாலும் தற்போதைய பரபரப்பு செய்தி என்பதால் பலரும் இந்த கேள்வியை தான் கேட்டிருந்தனர்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உலகில் யுரேனியம் கிடைக்கும் நாடுகளில் கடைசி இடத்தில் இருக்கும் அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதை காட்டிலும், அணுஆயுதங்கள் அற்ற நாடுகள் என்ற கூட்டுகுழுவில் இந்தியா இணைந்து கொள்ளலாமே. மேலும் அணுசக்திகழிவுகள் குறித்து இன்னும் வெளிப்படையாக நடந்து கொள்ளாத இந்தியா, மேற்கொண்டு அணுசக்தி உற்பத்தி குறித்து பேசுவதே அர்த்தமற்றது. இந்தியாவின் பலமும் எதிர்காலமும் விவசாயத்திலும் மனிதவளத்திலும் தானே தவிர அணுசக்தியில் இல்லை. (மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அறிவகத்துககு தெரியப்படுத்தவும் அடுத்த பதிப்பில் விரிவாக விவாதிக்கலாம்)&lt;/span&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SImHGZJT-rI/AAAAAAAAAD8/NMB6LwB9fdA/s1600-h/uren.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5226857386439080626" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SImHGZJT-rI/AAAAAAAAAD8/NMB6LwB9fdA/s320/uren.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐ.நா சபையே முயன்றும் 50 ஆண்டுகளாக முடியாத பேரழிவு ஆயுத ஒழிப்பை சாமானியர்கள் நாம் விவாதித்து தீர்த்துவிட முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;· பல நல்லெண்ணவாதிகள், எதார்த்தவாதிகள் கேட்ட இந்த கேள்விக்கு அறிவகம் தலைவணங்குகிறது.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;· நம்மால் முடியும். தற்போதுள்ள உலக மானுடவியல் பிரட்சனைகளை அறிவகம் இரண்டாக பிரித்துள்ளது. 1. உலகின் அவசரத்தேவை, 2. உலகின் அடிப்படை தேவை. அடிப்படை தேவை குறித்து இனிவரும் பதிப்புகளில் ஆலோசிக்கப்போகிறோம். இந்த கட்டுரைகளின் முடிவில் அவசரம், அடிப்டை தேவைகளை உடனடியாக சாத்தியப்படுத்திக்கொள்ள எளிமையான, நடைமுறைக்கு உகந்த தீர்வுகள் சொல்லப்படுகிறது. தொடந்து ஆலோசனைகளை தருவதன் மூலம் நீங்களும் இந்த ஒப்பற்ற பணியில் இணைந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;· தொடர்புக்கு... &lt;strong&gt;arivakam@gmail.com&lt;/strong&gt; ( அறிவகத்தில் பதிப்புகள் வெளியிடல் விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை அறிவகத்துக்கு தெரியப்படுத்தவும்).&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடுத்த பதிப்பில் ... &lt;strong&gt;(யார் இந்த சர்வதேச பயங்கரவாதிகள்? யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-3282531162785996777?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/3282531162785996777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/5.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3282531162785996777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3282531162785996777'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/5.html' title='அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு தேவையா?(உலகின் அவசரத்தேவை -5)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SImHGZJT-rI/AAAAAAAAAD8/NMB6LwB9fdA/s72-c/uren.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-3456835636375787857</id><published>2008-07-21T12:50:00.003+05:30</published><updated>2008-07-21T13:19:23.533+05:30</updated><title type='text'>டாக்டர். அப்துல்கலாமிடம் ஒருகேள்வி(அவரின் பதிலுடன்) -உலகின் அவசரத்தேவை- 4</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SIQ6yviTSxI/AAAAAAAAADg/UTVUL8rpwHo/s1600-h/APJ.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5225366111084825362" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 296px; CURSOR: hand; HEIGHT: 256px" height="262" alt="" src="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SIQ6yviTSxI/AAAAAAAAADg/UTVUL8rpwHo/s320/APJ.jpg" width="312" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class=""&gt; கனவு&lt;/span&gt; காணுங்கள்! கனவு காணுங்கள்! என அழைக்கும் டாக்டர். அப்துல்கலாம் அவர்களே, கள்ளம் கபடமில்லாத பிஞ்சு உள்ளங்களின் கனவுகளுக்கு என்ன உத்திரவாதம்? உலகே பேரழிவு கிடங்காகிக் கொண்டிருக்கும் போது கனவுகளுக்கும், லட்சியங்களுக்கும் என்ன உத்திரவாதம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;பேரழிவு&lt;/span&gt; ஆயுதங்கள் நாளுக்கு நாள், நாட்டுக்கு நாடு பெருகிக்கொண்டு தான் இருக்கிறது. அது இப்போதைக்கு யாரையும் பாதிக்காது. எனவே பிஞ்சுகளே கனவு காணுங்கள், மாணவர்களே கனவுகாணுங்கள், இளைஞர்களே கனவுகாணுங்கள், உங்கள் கனவுகள் நிஜங்களாகட்டும், இலட்சியங்கள் வெல்லட்டும். சாதனைகள் குவியட்டும். ஆனால் எவ்வளவு நாள்! உங்கள் இன்பக் கனவுகளும் இலட்சிய வெற்றிகளும் எவ்வளவு நாள்?&lt;br /&gt;&lt;br /&gt;அணு ஆயுதங்கள் கைகட்டி காத்திருக்கும் காலம் மட்டும் தானே. சிந்தித்துபாருங்கள் உங்கள் இலட்சியங்களின் ஆயுள் எவ்வளவு நாள்?&lt;br /&gt;&lt;br /&gt;உலகளாவிய இலட்சியவாதிகளே!&lt;br /&gt;&lt;br /&gt;பலகோடி நூற்றாண்டு வெல்லப் போவதுவா உங்கள் லட்சியங்கள், அல்லது இன்னும் சில ஆண்டுகளில் அணுஆயுதப் போருக்கு இறையாகி அழிந்து போவதுவா? அணுஆயுதப்போர் வந்துவிட்டால் செயற்கைகோள் இருந்து என்ன பயன், கணிணி, இணையம், செல்பேசி, விமானம், என எதுதான் இருந்து என்ன பயன்? இன்னும் இன்னும் பல புதுமைகள் படைக்க முயன்றுகொண்டிருக்கும் உங்களின் இலட்சிய கனவுகள் இருந்து தான் என்ன பயன்? கொடூர அணுஆயுதப்போர் இந்த ஆண்டே வராது என்பது எவ்வளவு நிச்சயம்?&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாண்டுகள் சந்ததி சந்ததியாய் வாழத்துடிக்கும் இலட்சியவாதிகளே நீங்கள் வாழ்ந்தாக வேண்டாமா? நீங்கள் வாழ்ந்த இந்த மண்ணில் உங்கள் சந்ததிகள் வாழ வேண்டாமா? உங்கள் கனவுகளும் லட்சியங்களும் இந்தபூமியில் தொடர்ந்து வலம் வர வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! என்பதுதான் உங்கள் பதிலானால்; உங்களுடைய என்னுடைய இன்னும் உலகில் உள்ள ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கனவுகளுக்கும் லட்சிய வெற்றிகளுக்குமான முதல் பொதுத் தேவை பேரழிவு அணுஆயுத ஒழிப்பு. பேரழிவுஆயுதங்கள் ஒழிக்கப்படா விட்டால் உங்கள் எந்த கனவுகளுக்கும் உத்திரவாதம் இல்லை. 21ம் நூற்றாண்டில் அடி எடுத்துவைத்துள்ள ஒவ்வொரு மனிதனும் செய்தாகவேண்டிய முதல் அவசரத்தேவை பேரழிவு அணுஆயுத ஓழிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கனவு காணும் பிஞ்சுகளே&lt;br /&gt;இலட்சியம் தேடும் இளைஞர்களே&lt;br /&gt;உயிர்வாழ துடிக்கும் உலக எதார்த்தவாதிகளே&lt;br /&gt;&lt;br /&gt;அழிவு விளிம்பிலுள்ள இந்த உலகிற்கு அவசரத்தேவை இறைவனல்ல, மதங்களல்ல, இண்டர்நெட் விரிவு அல்ல, செவ்வாய் கிரக நீர் அல்ல, கிரிக்கெட்டும் கால்பந்தும் அல்ல. இந்த உலகின் மிகமிக மிக அவசரத்தேவை பேரழிவு அணுஆயுத ஒழிப்பு .&lt;br /&gt;உண்மையை கொஞ்சம் எதார்த்தமாக புறிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;strong&gt;இந்த கட்டுரை குறித்து கலாம் அவர்கள் அறிவகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே இங்கு தருகிறோம்.&lt;br /&gt;&lt;/strong&gt;Having an aim in life is the prerogative of the individual. Aim leads to thinking, acquiring knowledge, hard work and canapcity to persevere. That is how I have explained DREAM by the youth on many occasion. In the last 50 years, nulcear disarmament has been the subject of many international forum. Nuclear war will be a foolish war and it may never happen. Young people should be busy in many of their very important areas of improving their life and contributing to the improvement of the life of the society as a whole. Most important thing for India today is removal of the poverty of 220 million people, enhancing the literacy to near 100%, providing quality healthcare to reach every citizen, and above all, providing opportunity for every citizen to lead a life with dignity. Regaring the world, pressing problem is evolution of clean green planet earth, because every year 30 billion tones of carbon dioxide is being pumped into the atmosphere. We need a clear energy, hence I have proposed energy independence comibination of three sources - renewable energy like Solar and wind Power, Nuclear Power and biofuel.&lt;br /&gt;Greetings and best wishes&lt;br /&gt;&lt;strong&gt;Kalam (20.07.2008).&lt;/strong&gt;&lt;br /&gt;வாழ்வில் குறிக்கோள் ஒன்றைக் கொண்டிருப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. இலட்சியம் ஒருவரைச் சிந்திக்க வைத்து, அறிவைத் திரட்டச் செய்து, கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கு வழிவகுக்கிறது. இளைஞர்களின் கனவைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் நான் அப்படித்தான் விளக்கி யிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளில் அணுஆயுத ஒழிப்பு என்பது தான் உலக அரங்கில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. அணுஆயுத போர் என்பது மூடத்தனமான போர். அது ஒருபோதும் வரப்போவதில்லை.&lt;br /&gt;இளைஞர்கள் தங்கள் குறிக்கோளில் முழுமையாக ஈடுபட்டுத் தங்கள் சுய முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும். இன்று இந்தியாவில் 22 கோடி மக்களின் வறுமையைப் போக்க வேண்டும். கல்வி அறிவு 100 சதவீதமாக பெருக்கப்பட வேண்டும். அடிப்படை சுகாதாரம் ஒவ்வொருவரையும் அடைய வழி செய்யவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மனித மதிப்புடன் ஒவ்வொரு குடிமகனும் வாழ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;தற்போது உலகின் அத்தியாவிசய தேவை மாசற்ற பசுமையான சூழ்நிலை அமைப்பு. ஏனெனில் ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் கோடி டன் கார்பன் டையாக்ஸைடு வாயு, சூழ்வெளியில் திணிக்கப்படுகிறது! நமக்குச் சுத்தமான எரிசக்தி தேவை. ஆகவே நான் மூன்றுவித தனித்துவக் கூட்டு மூலாதார எரிசக்திகளை - சூரிய சக்தி, காற்றுச் சக்தி, அணுக்கருச் சக்தி, உயிரின எச்சப் பொருள் சக்தி போன்ற புதிப்பிக்கதக்க எரிசக்திகளை - எடுத்துக் கூறியிருக்கிறேன்.&lt;br /&gt;நல் வாழ்த்துக்களுடன், நல் விருப்புக்களுடன்,&lt;br /&gt;&lt;strong&gt;கலாம்.(20.07.2008).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் கலாம் அவர்கள் குறிப்பிடுவது போல பூமி வெப்பமடைகிறது, மாசு அடைகிறது என்பது உண்மை தான். அதே போல வறுமையின்மை, சுகாதாரம், கல்வி இவைகளும் மிகமிக அத்தியாவிசயமான தேவைகள் தான். இவைகளை நிவர்த்தி செய்துகொள்ள கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்து தானே. இந்த 50 ஆண்டுகாலமாக அணுஆயுத ஒழிப்பு உலக அரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளதே தவிர ஒழிக்கப்படவில்லை. மாறக பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. நாங்கள் இங்கு ஆணுஆயுதங்களை மட்டும் குறிப்பிடவில்லை. உயிர்கொல்லி ஆயுதங்கள்(Bio weapons) போன்ற பேரழிவு ஆயுதங்களையும் தான். இவை இன்று உலகில் இல்லை என மறுக்கமுடியுமா? போர் வராது என்றால் இவையெல்லாம் எதற்காக காத்திருக்கின்றன. இவைகள் தீவிரவாதிகளின் கைக்கு போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? பாதுகாப்புக்கு உகந்ததல்லாத இந்த பேரழிவுஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கபட வேண்டும், வறுமையின்மை, கல்வி, சுகாதாரம், மாசாற்ற பூமி இவைகளை உடனடியாக சாத்தியப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஆய்ந்து செயல்படுத்தும் தொலைநோக்கு முயற்சி தான் அறிவகம். இதில் நீங்களும் பங்கேற்கலாம். ஆலோசனைகளை தாருவது தான் உங்கள் உயரிய பங்களிப்பு. உங்களுக்கென ஒரு தனிப்பட்ட லட்சியம் இருக்கும். அதில் நீங்கள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். அதே போல உங்களுடைய தனிப்பட்ட லட்சியங்களோடு இந்த உலகின் அவசரத்தேவையையும் ஒரு பொது லட்சியமாக எடுத்துக்கொள்ளுங்கள். எனது தாழ்மையான வேண்டுகோளாக மார்ட்டீன் லூதர்கிங்கின் ஆதங்கத்தையே மீண்டும் இங்கு நினைவூட்டுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எரிக்கவும்&lt;/strong&gt;&lt;strong&gt; குண்டுவீசி அழிக்கவும் தீயவர்கள் கட்டுக்கோப்பாக ஒன்றுசேர்ந்திருக்கும்போது; மக்களை இணைத்து சேர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் நல்லவர்கள் குறைந்தபட்சம் ஓர் அணியிலாவது சேரவேண்டாமா? (when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?) - மார்ட்டின் லூதர்கிங்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிப்பில்... (யார் இந்த சர்வதேச பயங்கரவாதிகள்? யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?)&lt;br /&gt;&lt;strong&gt;தொடர்புக்கு... arivakam@gmail.com, www.arivakam.wordpress.com, www.tamilarivu.blogspot.com &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-3456835636375787857?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/3456835636375787857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/4.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3456835636375787857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3456835636375787857'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/4.html' title='டாக்டர். அப்துல்கலாமிடம் ஒருகேள்வி(அவரின் பதிலுடன்) -உலகின் அவசரத்தேவை- 4'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SIQ6yviTSxI/AAAAAAAAADg/UTVUL8rpwHo/s72-c/APJ.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-4290351019181744439</id><published>2008-07-15T10:49:00.004+05:30</published><updated>2008-07-15T11:10:04.347+05:30</updated><title type='text'>இயேசுவும் அல்லாவும் ராமரும் காப்பாற்றுவார்களா? ( உலகின் அவசரத்தேவை - 3)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SHw0w3--IlI/AAAAAAAAADY/wJyC1FPIZJI/s1600-h/11.jpg"&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அணுஆயுதங்களை போருக்கு பயன்படுத்தமாட்டார்கள், அது பயமுறுத்தலுக்கும் பாதுகாப்பிற்கும் மட்டுமே; என நினைத்துக்கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை! அணுஆயுதங்கள் என்பது பற்றவைத்தால் மட்டுமே பற்றிவெடிக்கும் பட்டாசுகள் அல்ல, பற்றவைக்காமல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க. இயல்பிலேயே வெப்பமாற்றங்களால் பாதிக்கப்படும் ஒரு அபாயகர அமைப்புதான் அணுஆயுதம். யாரும் உபயோகிக்க தேவையில்லை, அணுஆயுத கிடங்கில் ஏதெனும் ரசாயனமாற்றங்கள் நிகழ்ந்தாலோ, அல்லது கிடங்கு அருகே சிறிய நிலஅதிர்ச்சி வந்தலோ£ போதும் அணுஆயுத கிடங்கோடு பல்லயிரம் கீ.மீ நிலப்பரப்பும் வெடித்து சிதறி சாம்பலாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் என்றால் எல்லைகோட்டில் இராணுவங்கள் மட்டுமே மோதிக்கொள்ளும், நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு பொருளுதவி மட்டும் செய்தால் போதும்; என்ற போலி நம்பிக்கையில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளே; அணு ஆயுதப்போர் என்பது எல்லையில் ராணுவங்கள் மட்டும் மோதிக்கொள்ளும் போர்அல்ல. நாம் பாதுகாப்பாக நம்வீட்டு தொலைகாட்சி முன் அமர்ந்து கொண்டு வெற்றி தோல்விகளை ரசித்துக் கொண்டிருக்க. எதிரி எங்கு எவ்வித தாக்கதல் நடத்தப்போகிறான், நாம் எந்த வகை எதிர்தாக்குதல் நடத்தப் போகிறோம், எப்படி தற்காத்துக் கொள்ளப் போகிறோம்? என்பவை ராணவத்திற்கே கடைசி நிமிடம்வரை கேள்விக்குறிதான். அந்தளவுக்கு விதவிதமான ஆயுதங்கள் நாட்டுக்கு நாடு மறைக்கப் பட்டுள்ளது. அதீதமாக சொன்னால் சுய ஆயுதங்களை கையாளவே திண்டாடும் நிலையில்தான் இன்றைய ராணுவங்களும் உள்ளன. ராணுவத்திற்கே தற்காப்பு கேள்விக் குறியாக இருக்கும்போது பொதுமக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பேரழிவுஆயுதங்கள் என்பது பற்றவைத்தால் பற்றிக்கொள்ளும் பட்டாசுகள், அதுபட்ட இடத்தில் மட்டுமே தீ பற்றி எரியும், எப்படியும் தற்காத்துக்கொள்ளலாம் என இன்றுவரை நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் எதார்த்தவாதிகளுக்காக மட்டும் இரண்டே உதாரணங்கள்:-&lt;br /&gt;&lt;br /&gt;வாக்கும்பாம்ஸ் என்றொருவகை ஆயுதம். இதை காற்றில் தூவவிட்டால் போதும் காற்று பரவும் திசையெங்கும் விஷம் பரவும். நீர்நிலைகள், உணவு தாவரங்கள் அனைத்திலும் விஷம்கலக்கும். விஷக்காற்றை நூகர்ந்த புல், பூண்டு முதல் விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களும் மூச்சு திணறி சாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உயிர்கொல்லி கதிர்வீச்சு ஆயுதங்கள்: காற்றில் நீரில் உயிர்கொல்லி நோய்க் கிருமிகள் பரப்பப்பட்டால் ஒவ்வொரு மனிதனும் நோய்தொற்றி அல்லோலப்படுவான். உயர்கொல்லி கதிர்வீச்சால் உடலெங்கும் உஷ்ணம் பெறுத்து ரத்தகுழாய்கள் வெடிக்கும். உடலில் கொப்பளங்களும், சீலும், நீறும் வடியும், துர்நாற்றம் வீசும், சதைஅழுகிதொங்கும், கணத்துக்குகணம் அணு அணுவாய் துடித்து துடித்து சாவோம். நரம்புமண்டல கதிர்வீச்சு ஆயுதங்களால் பார்வை பறிபோகும், மூளை செயல் இழக்கும், உடலில் இரத்த ஓட்டம் உறைந்து குஷ்டமும் இயலாமையும் நிலவி, இறுதியில் கோமா நிலைக்கு தள்ளப் படுவோம். இது மரணத்தை விட கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தெரிந்த பாதிப்புகள். தெரியாத பாதிப்புகள் எத்தனையோ! அணுஆயுதங்களின் கோரம் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரமக்களுக்கு தெரியும். லட்சக்கணக்கானோர் மாண்டது ஒருபுறம்., ஆனால் அணுஆயுத கோரத்தில் அடிபட்டு மீண்டவர்கள், ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் நரக வேதனையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பகட்ட அணுகுண்டானதே அந்த அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கம் போது, இன்றைய நவீன அணுஆயுதங்களின் விளைவு எந்தளவுக்கு இருக்கும் என நீங்களே யூகித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் வீம்பு, அதிகார அத்துமீரல், தீவிரவாதம், என எல்லாம் சேர்ந்து அணுஆயுதப்போர் வருகிறது. நாட்டுக்கு நாடு வானின்று குண்டுமழை பொழிகின்றன. குண்டுகள் விழுந்த இடமெல்லாம் நிலம் வெடித்துச் சிதறுகிறது. எங்கும் நிலஅதிர்ச்சி, அனல்காற்று, உலகே தீயில் பற்றி எரிகிறது. எங்கும் புகை, வெடிப்பு, கொந்தளிப்பு., வெடிப்புத்தீயில் சிக்கிய மனிதர்கள், விலங்குகள் கைசிதறி, கால் சிதறி, தலை சிதறி கொத்துக்கொத்தாய் தூக்கி எரியப்படுகின்றனர். சுவாசிக்க திணறி ஒவ்வொரு உயிரும் துடிதுடிக்கிறது. மரணக்கூக்குரல்களும் அணுபிளவு சத்தங்களும் ஒன்றைஒன்று மிஞ்சிக்கேட்கின்றன. பிஞ்சுகுழந்தைகள், செல்லப் பிராணிகள், தீயில் கருகும் தருணம், எங்கும் ரத்தம் ஆராய்ஓடும் கோரம். யார்? யாரை காப்பாற்ற முடியும்? வரண்டு தாகம்தாகம் என துடிக்கும் நாவுகளுக்கு ரத்த ஆறு தீர்வாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஆழமாகவே அந்த கோரத்தை கண்முன் நிறுத்திப்பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கைசீற்றங்களில் இருந்துதான் இறைவன் காப்பார் எனநம்பியிருக்கலாம். ஆனால் அணுஆயுத தீயினின்று நம்மை காக்க எந்த சக்தி உள்ளது. நாம்பெற்ற நம் செல்லக் குழந்தைகள், நம்மை பெற்ற பெற்றோர்கள், நம் நண்பர்கள், நம் உறவினர், நம் குடும்பம், நம் காதல், கூடவே நாமும் தீயில் எரியும் அந்த ரணகளத்தில், சுண்டிப்போன நம் நாவுகள் எதை சொல்லி துடிக்கும்? யாரை கூவி அழைக்கும்? ‘‘ஆண்டவனே, ஐயப்பா, முருகா, இயேசுவே, அல்லா, ராமா, கருமாயி, மகமாயி, ஈஸ்வரா, யார்? யார்? யார்நம்மை காப்பாற்றுவார்கள்? யாரால் நம்மைகாப்பாற்ற முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே இறைவன்தோன்றி காப்பதாக கருதினாலும் அநத தருணத்தில் அரேபிய நாட்டில் சிவபெருமானும், இந்துத்துவ நாட்டில் இயேசுவும், கிறிஸ்துவநாட்டில் அல்லாவும் தோன்றினால் என்னபயன்? யார் யாரை காப்பாற்றுவார்? இதற்கு மத அமைப்புகளால் என்ன பதில் சொல்லமுடியும்?, மத கலவரத்தால் தான் போர் மூண்டிருக்கும் பட்சத்தில் மத அமைப்பாளர்கலால் பதில் சொல்லமுடியுமா? அல்லது அந்த கடவுள்களால் தான் பதில் சொல்ல முடியுமா? உங்களுக்குள்ளேயே விடைதேடிப்பாருங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கும்பகோணத்தில் கொடூர தீயில் கருகிய கள்ளம் கபடமில்லாத பிஞ்சுகளை எந்த கடவுள் காப்பாற்றினார்?&lt;/strong&gt; மனசாட்சியைத் தொட்டு உங்களுக்குள்ளேயே பதில் சொல்லிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொடர்ச்சி... அடுத்த பதிப்பில்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt; (முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு கேள்வி.)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-4290351019181744439?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/4290351019181744439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/3.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4290351019181744439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/4290351019181744439'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/3.html' title='இயேசுவும் அல்லாவும் ராமரும் காப்பாற்றுவார்களா? ( உலகின் அவசரத்தேவை - 3)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-3980993616637154950</id><published>2008-07-14T13:31:00.002+05:30</published><updated>2008-07-14T13:53:55.382+05:30</updated><title type='text'>பூமி வெடித்து சிதறிவிடும் (உலகின் அவசரத் தேவை - 2)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SHsIixav1dI/AAAAAAAAADQ/hDJBPivpngA/s1600-h/nuke1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5222777586340320722" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 307px; CURSOR: hand; HEIGHT: 221px" height="142" alt="" src="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SHsIixav1dI/AAAAAAAAADQ/hDJBPivpngA/s320/nuke1.jpg" width="180" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பேரழிவு ஆயுதங்களின் விளைவுகளைப்பற்றி விவரிக்க தேவையில்லை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வெறும் ஆயுதங்களால் மட்டுமே நடந்த இரண்டு உலக போர்களில் பாதி உலகே நாசம் அடைந்தது என்றால், ஆணுஆயுதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் மூன்றாம் உலகப்போர் மூண்டால் உலகின் நிலையை கொஞ்சம் எதார்த்தமாக சிந்தித்துபாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கணம் அணுஆயுதப்போர் வந்தாலும் அடுத்த 2 மணிநேரத்தில் பூமி வெடித்துச் சிதறி கருகி சாம்பலாகிவிடும். ஒரு ஈ, எரும்பு கூட மிஞ்சாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மீச்சிறு ஆணுகுண்டானதே கண்ணிமைக்கும் நேரத்தில் பலகோடி மக்களை கொன்று குவிக்கும் ஆற்றல் பெற்றது என்றால், இன்று உலக வல்லரசுகளிடம் மட்டும் 80,000 ரகத்திற்கும் மேற்பட்ட பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றனவாம். இந்த 80,000 ரக பேரழிவு ஆயதங்களும் ஆழிவு பாதையை துவங்குமானால் நாம் வாழும் பூமி தாங்குமா? நிலம் சற்று அசைந்தாலே நிலநடுக்கம், பூகம்பம் என பேரழிவு நிகழும்போது பூமியே வெடித்து சிதறினால் மிஞ்சுவது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;என் அறிவுக்கு எட்டியமட்டும் இன்று உலக வல்லரசுகளிடம் இரசாயன குண்டுகள், ஜலவாயு குண்டுகள், கிருமிநாசினி குண்டுகள், நியூட்ரான் குண்டுகள், ஆக்சிஜன் உறுஞ்சு குண்டுகள், நாபாம் குண்டுகள், வாக்கும் குண்டுகள், எண்ணை காற்று வெடிகள், நிலத்தடி தாக்குதல் ஏவுகனைகள், விண்வெளி தாக்குதல் ஏவுகணைகள், பேரழிவு நோய்கிருமி ஏவுகணைகள், விசவாயு ஏவுகனைகள், உயிர்கொல்லி ஏவுகணைகள், கதிர்வீச்சு ஆயுதங்கள், கண்ணி வெடிகள், அபாயகர அணுகுண்டுகள்; இதுமட்டுமல்லாது இதனிலும் மேலான சக்தி வாய்ந்த கொடூர ஆயுதங்கள் உலக வல்லரசுகளிடம் மறைக்கப்பட்டுள்ளதாம். இத்தனை குண்டு களும் ஏவுகணைகளும் எதற்காக காத்திருக்கின்றன. உலகை காப்பாற்றி மேம்படுத்திக் கொள்ளவா? அல்லது அழித்து சாம்பலாக்கிக் கொள்ளவா?&lt;br /&gt;&lt;br /&gt;கொடூரர்களின் கண்டுபிடிப்பை பார்த்தீர்களா?&lt;br /&gt;விஷவாயு குண்டுகள், உயிர்கொல்லி ஏவுகணைகள், ஆக்சிஜன் உருஞ்சு குண்டுகள், பேரழிவு நோய்கிருமிகள். இதெல்லாம் தான் பாதுகாப்பு ஆயுதங்களா? பாதுகாப்பு! பாதுகாப்பு! இதுதான் இந்தியா உட்பட எல்லா நாடுகளும் சொல்லிக் கொள்ளும் முக்கிய சாக்கு. பாதுகாப்பிற்கு தான் பேரழிவு ஆயுதங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு என்பது எதிரி அழிந்து&lt;br /&gt;நாம் காக்கப்படுவது தான் - மாறாக&lt;br /&gt;எதிரியோடு நாமும் சேர்ந்து அழிவது பாதுகாப்பா?&lt;br /&gt;விசவாயுவுக்கு தெரியுமா எதிரி யார்?&lt;br /&gt;நண்பன் யார்? அப்பாவி யார்? என.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுக்கு நாடு தீவிரவாதம், வன்முறை போர், பகை, பொருளாதார சுரண்டல்கள் என பிரிவினைகள் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில் அணுஆயுதங்கள் எவ்வளவுதூரம் கைகட்டி காத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? போட்டிக்கு போட்டி அணுஆயுதங்களை பெருக்கிக்கொண்டு பகைக்கு பகை பேரழிவுஆயுதங்களை கையில் எடுத்தால் இந்த பூமி தாங்குமா? அத்துனை ஏன் போர், தீவிரவாதம் இதெல்லம் ஒருபுறம் இருக்கட்டும் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதரும் என்ற எரிமலைமீது கோட்டை கட்டிக் கொண்டு வாழ்வது தான் பாதுகாப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?&lt;br /&gt;பாதுகாப்பு பாதுகாப்பு என பேரழிவு பாதாளத்திற்குள் அல்லவா விழுந்து கிடக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்... ( இயேசுவும், அல்லாவும், ராமரும் காப்பாற்றுவார்களா?)&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-3980993616637154950?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/3980993616637154950/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/2_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3980993616637154950'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/3980993616637154950'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/2_14.html' title='பூமி வெடித்து சிதறிவிடும் (உலகின் அவசரத் தேவை - 2)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SHsIixav1dI/AAAAAAAAADQ/hDJBPivpngA/s72-c/nuke1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7990970395824943384.post-2499410228654822698</id><published>2008-07-14T13:23:00.002+05:30</published><updated>2008-07-14T13:28:46.165+05:30</updated><title type='text'>உலகளாவிய இலட்சியவாதிகளே (உலகின் அவசரத்தேவை - 1)</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;மனிதப்பிறவியின் மறுபெயர் இலட்சியப்பிறவி. பிறந்து, வளர்ந்து, சந்ததியை பெருக்கிய பின் மாண்டுபோகும் விலங்கு அல்ல மனிதன். ஏதோ ஒரு இலட்சிய வேட்கை மனித மனதுள் எப்போதும் குடிகொண்டிருக்கும். அது இல்லாமல் மனிதனே இல்லை எனலாம். அதனால்தான் சொன்னேன் மனிதப்பிறவியின் மறுபெயர் இலட்சியப்பிறவி என. எனவே உலகளாவிய மனிதர்களை மனிதர்கள் என்பதை விட இட்சியவாதிகள் என்றே அழைக்கிறேன்.&lt;br /&gt;உலகளாவிய இலட்சியவாதிகளே&lt;br /&gt;வரலாறு தெறிந்த 21ம் நூற்றாண்டுக்குள் வந்துவிட்டோம். நமது சாதனை பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.&lt;br /&gt;பூகம்பம், நிலநடுக்கம், புயல், எரிமலை, கடல் கொந்தளிப்பு, அனல்காற்று, இன்னும் அரக்க விலங்குகள், உயரிகொல்லிநோய்கள், என எத்தனை எத்தனையோ இயற்கை அழிவுகள், கூடவே நமக்குள்ளேயே போட்டி,பொறாமை, போர், வன்முறை எனநாமே ஏற்படுத் திக்கொண்ட செயற்கைஅழிவுகள். இந்தனையோடும் போராடித்தனே இந்த வியத்தகு விஞ்ஞான உலகுக்குள் வந்திருக்கிறோம்.&lt;br /&gt;செவ்வாய் கிரகத்தில் நாம் வாழமுடியுமா, என்று தேடிக்கொண்டிருக்கிறோம். இணையதளத்தில் உலகை இணைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் உடனுக்குடன் விருந்து படைக்கிறோம். உலகில் எங்கு என்ன நடந்தாலும் நேரடித் தொலை காட்சி காண்கிறோம். எங்கு எத்தனை தொலைவில் இருந்தாலும் ஒருவொருக் கொருவர் செல்லில் பேசிக்கொள்கிறேம். இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ புதுமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக எல்லாம்? நமக்காக! நமது வாழ்க்கையின் எளிமைக்கும், இனிமைக்கும் வேண்டி இன்னும் இன் னும் இயற்கையை நம்வசம் வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;செயற்கைகோள், இணையம், செல்பேசி, தியானம், பக்தி, அரசியல், ஆகாயஉலா, என எல்லாம் சரி; ஆனால் எதற்காக படைத்திருக்கிறோம் பேரழிவு அணு ஆயுதங்களை எந்தனையோ லட்சியங்கள், இலட்சிய வெற்றிகள், எல்லாம் சரி; ஆனால் இந்த அணு ஆயுதங்களின் இலட்சியம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை பாதுகாத்து, நமது சந்ததிகள் வழிவழியாய் இன்புற்று வாழத்தான் இந்த பேரழிவு ஆயுதங்களா?, அல்லது நம்மோடு நம்சந்ததியும் கூடவே உயிரின சரித்திரமும் அடி யோடு அழிந்து போக ஏற்படுத்திக்கொண்ட இலட்சியங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் சிந்தியுங்கள்..... &lt;a href="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SHsGrRHd_iI/AAAAAAAAADI/aKbPphsJ1Ts/s1600-h/13.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5222775533265092130" style="CURSOR: hand" height="244" alt="" src="http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SHsGrRHd_iI/AAAAAAAAADI/aKbPphsJ1Ts/s320/13.jpg" width="312" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சி அடுத்த பதிப்பில்...(பூமி வெடித்து சிதறிவிடும்) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7990970395824943384-2499410228654822698?l=tamilarivu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilarivu.blogspot.com/feeds/2499410228654822698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/1_14.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/2499410228654822698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7990970395824943384/posts/default/2499410228654822698'/><link rel='alternate' type='text/html' href='http://tamilarivu.blogspot.com/2008/07/1_14.html' title='உலகளாவிய இலட்சியவாதிகளே (உலகின் அவசரத்தேவை - 1)'/><author><name>அறிவகம்</name><uri>http://www.blogger.com/profile/09071183557405683922</uri><email>arivakam@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='00868956051079896507'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_jqY5zJ-TJEQ/SHsGrRHd_iI/AAAAAAAAADI/aKbPphsJ1Ts/s72-c/13.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry></feed>