அன்பார்ந்த அறிவகம் வாசகர்களுக்கு மகிழ்ச்சிகளுடன் வணக்கங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவகம் கட்டுரை தொடர் மூலம் உங்களுடன் அறிமுகமானோம்.
பிரபஞ்சம் குறித்த அடிப்படை விளக்கங்களுடன் பயணித்த கட்டுரை அப்படியே நின்றுபோனது.
கட்டுரை தொடர் நின்று போக பல காரணங்கள். அவற்றில் முக்கிய காரணம் எங்களுக்குள்ளேயே தெளிவான முடிவுகள் இல்லாதது தான்.
எல்லாம் தெரிந்து விட்டோம் என்ற நம்பிக்கையில் கட்டுரை எழுத துவங்கினோம். பின்னூட்டங்கள் வழி நீங்கள் பகிர்ந்த பல கருத்துக்கள் எங்களை இன்னும் தெளிவுகள் பெற நிர்பந்தித்தது.
கணிப்புகளின் அடிப்படையில் கட்டுரையை நகர்ந்த மனமில்லாததால் அப்படியே நிறுத்திவிட்டோம்.
ஆனாலும் தொடர்ந்து 7 ஆண்டுகள் அறிவகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.
அறிவகத்தை கட்டமைக்க பொருளாதார ரீதியாகவும் முன் முயற்சிகள் எடுத்தோம்.
7 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் தந்த ஊக்குவிப்பு எங்களை இன்று முழுமைக்கு அழைத்து வந்திருக்கிறது.
22.10.2016 இன்று முதல் நமது அறிவகத்தை மீண்டும் கட்டமைக்கிறோம்.
பிரபஞ்சத்தின் இரகசியங்களை தேடிய அதே பயணத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
வாருங்கள் இணைந்து பயணிப்போம்!
அறியாமை இல்லா உலகம் படைப்போம்!!
அறிவகம்
தகவல், வழிகாட்டல் மற்றும் ஆய்வியல் மையம்
கோவில்மேடு, தடாகம் ரோடு, கோயம்பத்தூர்.11.
தொடர்பிற்கு : 9787678939, arivakam@gmail.com
தகவல், வழிகாட்டல் மற்றும் ஆய்வியல் மையம்
கோவில்மேடு, தடாகம் ரோடு, கோயம்பத்தூர்.11.
தொடர்பிற்கு : 9787678939, arivakam@gmail.com
makilchi thangalin payanam thodara nan virumbukiren ....... ungal pathivukal anaithum payanullathaka irukkirathu ............ nanum enathu blogil pakirnthu varukiren ......... ungal payanam thodara valththukkal
ReplyDeletenantri... unkalin anaithu katturaikalum padithen... miga arputhamaka irundhadhu.. ungalin payanam miga niyayamaanadhu.. mudindhaal ungalai santhikkiraen..
ReplyDelete